Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

மனிதம் எங்கே…? எதுக்கு சாகிறோம்னு தெரியாம அப்பா..மகன் மரணம்….. ஹர்பஜன் சிங் கண்டனம்….!!

தூத்துக்குடி சாத்தான்குளம் சம்பவம் குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தை தாண்டி சிறிது நேரம் கூடுதலாக கடை திறந்து வைத்திருந்தன் காரணமாக வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். […]

Categories

Tech |