சென்னையின் புது 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்பட இருக்கிறது. அதிலும் குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம், நாகபட்டு,நெல்வாய் உட்பட 13 கிராம பகுதிகளில் இந்த புது விமான நிலையம் அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இவற்றில் ஏகனாபுரம் கிராமத்தை மையமாக கொண்டு நிலம் எடுப்பதாக தகவல் பரவி இருப்பதால், அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கவலை அடைந்துள்ளனர். புது விமானம் நிலையம் அமைக்கப்படும் எனும் அறிவிப்பு வெளியாகிய நாளிலிருந்து, கிராமமக்கள் தினசரி பல விதமான நூதன […]
