வாரிசு சான்று வழங்க ரூ 12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்துள்ள நொச்சியம் அருகில் குமரகுடி பகுதியில் வசித்து வருபவர் இளவரசன். இவர் கல்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அப்பகுதியில் வசித்த மாணிக்கம் என்பவர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்கு ரூ 12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் சான்றிதழ் தர […]
