Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம் – கிராம அதிகாரி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொரோனா அச்சம் காரணமாக கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கட்டனாசம்பட்டி கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக உள்ள சகிலா என்ற பெண் இரண்டு நாட்களாக காணவில்லை என ராசிபுரம் காவல் நிலையத்தில் அவருடைய மகன் சாகுல் புகார் கொடுத்த நிலையில் இன்று பாலாஜி நகர் பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அதிகாரிகள் கொரோனா […]

Categories

Tech |