தற்போதைய காலகட்டத்தில் நிறைய பேர் தங்களது பணத்தை ரிஸ்க் எதுவும் இல்லாத இடத்தில் முதலீடு செய்வதற்கு விரும்புகின்றனர். அவ்வாறு நீங்களும் முதலீடு செய்ய விரும்பினால் தபால் நிலைய சேமிப்பு சிறந்த தேர்வாக இருக்கும். தபால் நிலையங்களில் நிறைய சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான திட்டம் தான் “கிராம் சுரக்ஷா யோஜனா”. இந்தத் திட்டத்தின் கீழ் 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்ய முடியும். இதில் காப்பீட்டு தொகையாக 10,000 […]
