Categories
தேசிய செய்திகள்

கிராமப்புற பகுதிகளில் தீவிர விழிப்புணர்வு வேண்டும்… மத்திய அரசு வலியுறுத்தல்..!!

கிராம புறப் பகுதிகளில் கொரோனா தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இது […]

Categories

Tech |