ஆண்டிப்பட்டி அருகே தொடர் மழை எதிரொளியால் வெள்ள நீர் கிராமத்தை சூழ்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. நாச்சியார் புறத்திலும் கனத்த மழை பெய்தது. இதனால் கிராமத்தில் ஆங்காங்கே பல இடங்களில் மழை நீர் குட்டை போல் தேங்கி நிற்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆண்டிபட்டி, நாச்சியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்ததன் […]
