Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்க யாரும் போகக்கூடாது..! ஒரே கிராமத்தில் ஊடுருவிய தொற்று… அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதி “சீல்” வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேனம்மாள்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு கிராமத்தில் வசித்து வரும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வட்டார […]

Categories

Tech |