ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திமுக நடத்தும் கிராம சபைக் கூட்டத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து கண்டனத்தை தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களின் மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து வருகிறது. அதனைக் கண்டு பொறுக்க முடியாமல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. ஊராட்சி சட்டவிதிகளை காரணமாக காட்டி, கிராம சபை கூட்டங்களுக்கு தடை போடும் எடப்பாடி பழனிசாமி அரசு, மத்திய அரசின் நிதி […]
