Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை – கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவு …!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தெலுங்கானா ஆளுநர் இருக்கக்கூடிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குடியரசுத்தலைவர் இல்லத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கிரண்பேடி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறார் என்றும், கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பும் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

சோப்பால் கைகளை கழுவ வேண்டுயதன் அவசியம் என்ன? வீடியோவாக வெளியிட்ட கிரண் பேடி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த நிலையில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் விழிப்புணவு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சோப் கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டியதன் அவசியத்தை கூறும் வீடியோவை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் சோப் நனைத்த விரலால் அழுக்கு நீரை […]

Categories

Tech |