புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தெலுங்கானா ஆளுநர் இருக்கக்கூடிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குடியரசுத்தலைவர் இல்லத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கிரண்பேடி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறார் என்றும், கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பும் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் இன்று […]
