Categories
அரசியல்

இந்தியாவின் முதல் பெண் IPS அதிகாரி…. யாருன்னு தெரியுமா?…. இதோ சுவாரசியமான தொகுப்பு….!!!!

மங்கையராக பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடியிருக்கிறார். எனினும் மாதவம் புரிந்து பிறந்துள்ள பெண்கள் பலரும் இன்றைய சமூகத்தில் சமமாகவும், மரியாதைையுடனும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தைரியத்தையும், நம்பிக்கையும் ஆயுதமாக வைத்து பெண்கள் இந்திய வரலாற்றில் வியக்கத்தக்க பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பல துறைகளில் கால்பதிக்க தொடங்கியுள்ளனர். அந்த அடிப்படையில் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்திய பெண்களும் இருக்கின்றனர். அதன்படி இந்தியாவின் முதல் பெண் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமை அதிமுக… கைகட்டி, வாய்பொத்தி… சேவகம் செய்யுது…. வைகோ கடும் தாக்கு …!!

பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டு முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கலைத்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகைய அரசியலுக்கு ஆளுநர்கள் உறுதுணையாக இருந்து, சட்ட நெறிகளை குழிதோண்டி புதைத்து வருவதாகவும், கிரண்பேடியை  நீக்குவது போல ஒரு நாடகத்தை நடத்தி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கலைத்துள்ளதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலில் மக்களை சந்தித்து நம்பிக்கையை பெறுவதை கைவிட்டுவிட்டு, எம்எல்ஏக்களை கட்சி தாவ […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடைசி நேரத்தில் சர்சை…! வசமாக சிக்கிய ஆளுநர்.. புதுவையில் பரபரப்பு …!!

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய வட மாநில ஊழியர்களை கடைசி நேரத்தில் பணி நிரந்தரம் செய்து துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவி வகித்த போது அரசு துறைகளில் பணியாற்றிய ஊழியர்கள் நற்பெயர் அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்தனர். இதனால் ஆளுநர் மாளிகையில் அதிக செலவு ஏற்படுவதாகவும், அதிக அளவில் ஊழியர்கள் இருப்பதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார்.இதனால் பல ஊழியர்கள் அவர்களது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

எஸ்.பியை அழ வைத்த கிரண்பேடி….! நெகிழ வைத்த சம்பவம் …!!

கிரண் பேடியின் பிரிவை தாங்க முடியாததால் புதுச்சேரி கிழக்கு எஸ்.பியான ரட்சனா சிங் கண்ணீர் விட்டு அழுதார் . புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி தற்போது மாற்றப்பட்டதையடுத்து கிழக்கு காவல் கண்காணிப்பாளர் ரச்சனா சிங் அவரை நேரில் சந்தித்தார் . அப்போது கிரண்பேடி பதவியில் இருந்து விடை பெறுவதை தாங்க முடியாமல் அவர் கண்ணீர் விட்டு அழுதார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

நான் மகப்பேறு மருத்துவர்…! ஏன் புதுவைக்கு வந்தேன் தெரியுமா ? நச்சுனு விளக்கிய தமிழிசை …!!

புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி விடுவிக்கப்பட்டு, தெலுங்கனா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பாக நேற்று பதவி ஏற்றார். பின்னர் பேசிய அவர், புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுநர் ஆக மட்டுமல்ல, மக்களுக்கு துணைபுரியும் ஒரு சகோதரியாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறேன் என்பதை இறைவன் அருளால், ஆண்டவரின் அருளாலும், மத்தியில் ஆண்டு கொண்டிருப்பவரின் ஆசீர்வாதத்தாலும், என்ன ஈன்றெடுத்த பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், நான் வணங்கும் தெய்வங்களின் ஆசீர்வாதத்தாலும், உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், புதுச்சேரி மக்கள் ஆசீர்வாதத்தாலும், தமிழக மக்களின் […]

Categories
மாநில செய்திகள்

துணைநிலை ஆளுநராக பணியாற்ற வாய்ப்பளித்த…. மத்திய அரசுக்கு நன்றி – கிரண் பேடி…!!

புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கிரண்பேடி ஆகியோருக்கு இடையே இருந்த மோதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரண்பேடி சார்பாக கூறப்பட்டுள்ளது என்னவென்றால், துணைநிலை ஆளுநர் என்ற பொறுப்பில் நான் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினேன். அதன் காரணமாகத்தான் மாநிலத்திலேயே எனக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பலமுறை எனக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள். மேலும் அரசியலமைப்புக்கு உட்பட்டு துணைநிலை […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

வெற்றிலாம் இல்ல…! எல்லாமே அரசியல் ஆதாயம்…. ரங்கசாமி கருத்து …!!

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பாக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டது தொடர்பாக கருத்து கூறிய புதுவை முன்னாள் ரங்கசாமி, மரியாதைக்குரிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கொடுத்திருப்பது என்று மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல நிர்வாக திறன் மிக்கவர், நல்ல முடிவுகளை எடுக்க கூடியவர். இங்கு கூடுதலாக பொறுப்பேற்று வழங்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. புதுச்சேரி மாநில மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருப்பார் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

கிரண்பேடி சூப்பர் தான்…! ஆனால் ”அது ஒன்னு” தான் தப்பு…. அதிமுக MLA சொன்னது இதான் …!!

புதுவை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டு, கூடுதல் ஆளுநர் பொறுப்பாக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து பேசிய புதுவை அதிமுக சட்டமன்ற அன்பழகன், ஏற்கனவே இருந்த துணைநிலை ஆளுநர் நீக்கப்பட்டு, தமிழ் தெரிந்த, தமிழ் சமுதாயத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அதிமுக சார்பில் மனதார வரவேற்கின்றோம். புதுவை முதலமைச்சராக நாராயணசாமி இருந்ததில் இருந்து மத்திய அரசையும், துணைநிலை ஆளுநரையும் தொடர்ந்து எதிர்த்து வந்தார். அவர் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

நாங்களாம் யாரு ? சும்மா விட்டுருவோமா… தூக்கி விசிட்டோம்ல … மாஸ் காட்டும் நாராயணசாமி …!!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த புதுவை முதல்வர் நாராயணசாமி, தொடர்ந்து நானும், மதசார்பற்ற மதசார்பற்ற கூட்டணி தலைவர்கள் பலகட்ட போராட்டங்களை கிரண்பேடி அம்மையார் அவர்களுக்கு எதிராக நடத்தினோம். புதுச்சேரி மாநிலத்தில் அராஜகமாக நடந்து கொள்கிறார்,   விதிமுறைகளுக்கு மீறி செயல்படுகிறார், புதுச்சேரி மாநில மக்களுடைய உணர்வுகளை மதிக்காமல் செயல்படுகிறார், சட்டமன்ற உறுப்பினர்களை மதிப்பதில்லை, அமைச்சரவையை மதிப்பதில்லை, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கிரண்பேடி நீக்கம் – தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு….!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சரான நாராயணசாமிக்கு கடுமையான மோதல் நடந்து வந்தது நமக்கு நன்றாகவே தெரியும். சென்ற வாரம் கூட அவர் டெல்லியில் முகாமிட்டு அங்கே முதலமைச்சர் சார்பாகவும்,  சட்டமன்ற உறுப்பினர்கள்,  அமைச்சர்கள் சார்பாகவும் மனுக்களை அளித்து உள்துறை அமைச்சகம், பிரதமர் அலுவலகம் ஆகியோர் தலையிட்டு கிரண்பேடியை பதவியிலிருந்து விலக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தொடர்ந்து பல முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறார் என்று புகார் அளித்திருந்தார். இதுபோல பலமுறை புகார் அளிக்கப்பட்டு […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கிரண் பேடிக்கு எதிராக முதலமைச்சர் போராட்டம்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போராட்டத்தின் மூலம் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்ப்புகளை தெரிவித்தனர். இப்போராட்டத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் என காங்கிரஸ் கட்சியில் உள்ள ஏராளமானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போராட்டம் 11ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

நீங்க மஞ்சள் ரேஷன் அட்டை வச்சிருக்கீங்களா?… உடனே போங்க… கவர்னர் அதிரடி உத்தரவு…!!!

மஞ்சள் ரேஷன் கார்டுகளில் அரசு ஊழியர், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோரை தவிர மற்றவர்களுக்கு இலவச அரிசிக்கான பணத்தை வழங்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுவை மாவட்ட கவர்னர் கிரண்பேடி பொதுமக்களுக்கு மூன்று மாதங்களுக்கான இலவச அரிசிகாண பணத்தை வழங்க அறிவித்திருந்தார். அதன்படி சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு 2,200 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் போடப்பட்டது. ஆனால் மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்களி ல் அரசு ஊழியர்கள்,சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோர்களை தவிர்த்து மற்றவருக்கு வழங்கப்படும் என்று கவர்னர் […]

Categories
கொரோனா மாநில செய்திகள்

சுகாதாரத்துறை மிக கவனமாக இருக்க வேண்டும்… கிரண்பேடி அறிவுறுத்தல்…!!!

சுகாதாரத்துறை கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார். கவர்னர் கிரண்பேடி கொரோனா குறித்து சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், காரைக்கால் திருநள்ளாறில் உள்ள புகழ் பெற்ற சனி பகவான் கோவிலில் சனி பெயர்ச்சி திருவிழாக்கள் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அடுத்து வரும் 48 நாட்களும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். கோவிலுக்கு வரும் பக்தர் நலன் கருதி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது […]

Categories
மாநில செய்திகள்

என்னோட நம்பர் இருக்கு…. என்கிட்ட சொல்லுங்க…. கிரண்பேடி கருத்து….!

புதுவை கவர்னர் கிரன்பேடி மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க நான் விரும்புகிறேன் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். உயர் அதிகாரிகளைக் கொண்ட பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களை புதுவை கவர்னர் கிரண்பேடி வைத்துள்ளார். அதன் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் முகாமிற்கு சென்று கிரண்பேடி மருத்துவ அதிகாரிகளை திட்டியதாக கூறப்படுகிறது. சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பான வீடியோக்கள் பரவியது. கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் பலர் கவர்னரின் வாட்ஸ்அப் குழுவில் இருந்து […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் மதுபான கடைகளை விற்க ஆளுநர் ஒப்புதல் …!!

புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் விற்க துணை நிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. நான்காவது ஊரடங்கை பிறப்பிப்பதற்கு முன்னதாக மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்து வந்தது. குறிப்பாக மாநிலங்களில் மதுபான கடைகளை இயக்கிக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுபான கடைகளை திறப்பதற்கு அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்தது. ஆனால் மதுபான கலால் வரியை செலுத்தாத […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

ரொம்ப ஓவரா போய்கிட்டு இருக்காங்க….! வெகுண்டெழுந்த புதுவை முதல்வர் ..!!

கலால் துறை மூலமாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக மாநில முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார் . இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் சென்னையிலுள்ள கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள் இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல காரைக்கால் மாவட்டத்தில் இருக்கும்சுரக்குடையைச் சேர்ந்தவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரி வந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது வெளிநாட்டில் இருந்து 2,700 பேர் வர இருக்கின்றனர். தவறு […]

Categories

Tech |