Categories
உலக செய்திகள்

பயங்கர புயலால் பாதிப்படைந்த மின் உற்பத்தி… இருளில் மூழ்கிப்போன கியூபா…!!!

கியூபா நாட்டில் உண்டான பயங்கர புயலால் நாடே இருளில் மூழ்கி போயிருக்கிறது.  கியூபா நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இவான் என்னும் மிகப்பெரிய புயல் உருவானது. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 195 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாட்டின் முக்கியமான மின் நிலையங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. இதில் மின் உற்பத்தியும் பாதிப்படைந்தது. மேலும் நாடு முழுக்க இருளில் மூழ்கிப்போனது. நாட்டு மக்கள் மின்சாரமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

ஐயான் சூறாவளி… கியூபாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!

கியூபாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கியூபாவிலிருந்து அகதிகளை ஏற்றுக் கொண்டு சென்ற படகு ஒன்று ஐயான் சூறாவளியில் சிக்கியதில் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 23 அகதிகள் நீரில் மூழ்கியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த அமெரிக்க கடலோர காவல் படையை சேர்ந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் உடனடியாக புளோரிடாவின் ஸ்டார்ட் தீவு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மூன்று பேரை […]

Categories
உலக செய்திகள்

புரட்சியாளர் சேகுவேரா மகன் கமிலோ மரணம்… பெரும் சோகம்….!!!!!!

அஜண்ட் எனவே செய்தவராக இருந்தாலும் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஏர்னெஸ்டோ சேகுவேரா போராடியுள்ளார். பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய இவர் இறுதியாக கொரில்லா போர் நடத்தும் பொருட்டு 1967 ஆம் வருடம் பொலிவியா நாட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது அவரை பொலிவிய இராணுவத்தினர் சுற்றி வளைத்து சுட்டுக் கொண்டுள்ளனர். மறைந்த சேகுவேரா – அலெய்டா மார்ச் தம்பதியினருக்கு 4 மகன்கள் இறந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுடைய மூன்றாவது மகனான கமியோ குவேரா(60). கியூபாவில் […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கிடங்கில் தீ விபத்து…. 17 பேரின் நிலை என்ன….? தேடும் பணிகள் தீவிரம்…!!!!!!!

கியூபா நாட்டில் உள்ள எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 80 பேர் காயமடைந்து இருக்கின்றனர். மேலும் 17 பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அங்குள்ள மடான்சாஸ் சிட்டி  பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இன்னும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றார்கள். எண்ணெய் கிடங்கில்  ஏற்பட்ட தீயை […]

Categories
உலக செய்திகள்

கியூபாவில் பயங்கரம்…. ஓட்டலில் வெடிவிபத்து…. குழந்தை உட்பட 22 பேர் உயிரிழப்பு…!!!

கியூபாவில் ஒரு ஓட்டலில் வெடி விபத்து ஏற்பட்டதில், அருகில் இருந்த பள்ளிக்கூடம் சேதமடைந்து, குழந்தை உட்பட 22 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபா நாட்டின் தலைநகரான ஹவானாவில் இயங்கிவரும் சரடோகா என்ற ஹோட்டலில் நேற்று திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, சிறிது நேரத்தில் அந்த ஓட்டலின் ஒரு பகுதி இடிந்தது. உடனடியாக, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் மாட்டிக்கொண்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மேலும், ஓட்டல் கட்டிடத்தின் மாடிகளும் இடிந்து […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… கியூபாவில் ஏற்பட்ட மிகப்பெரிய தட்டுப்பாடு…. பொதுமக்கள் கடும் அவதி…!!!!

நாடு முழுவதும் எரிபொருள் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கியூபா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு ஏற்கனவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு எரிபொருளுக்கான தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கியூபாவின் தலைநகர் ஹவானாவில், குறைந்த அளவு எரிபொருளே மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அம்மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து எரிபொருள்  குறைந்த அளவே  விநியோகிக்கப்பட்டாலும், அதனை வாங்குவதற்காக பொதுமக்கள் […]

Categories
கல்வி

“கியூபா கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கு”…. அனைத்து நாடுகளுக்கும் முன்மாதிரி…. வாங்க பாக்கலாம்….!!!

கியூபா கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கு. தற்போதைய உலகில் மகிழ்ச்சியான குழந்தைகள் மற்றும் அடிப்படை கல்வி புள்ளி விவர பட்டியல் வெளியாக தொடங்கிய பின்பு முதலில் உலகத் தலைமை பீடத்தில் பின்லாந்து உள்ளது. இந்த விஷயத்தில் பின்லாந்தோடு போட்டிபோடும் நாடுகள் என்றால் அது கியூபாவும், சமீபத்திய சாதனை நாடுகளான அமெரிக்காவும், லத்தீனும் தான். கியூபாவை நாம் கண்டிப்பாக தனித்துக் குறிப்பிட வேண்டும். எந்த நல்ல விஷயம் வெளி வந்தாலும் அது சரி கிடையாது என்று தூக்கி எறியும் […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் அதிபரின் நினைவு தினம்…. தலைநகரில் திறக்கப்பட்ட அருங்காட்சியகம்…. காட்சிப்படுத்தப்பட்ட ஏராளமான பொருட்கள்…..!!

கியூபாவின் தலைநகரில் அந்நாட்டின் முன்னாள் அதிபரான பிடல் காஸ்ட்ரோவின் நினைவு தினத்தை மையமாகக்கொண்டு திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் அவர் பயன்படுத்திய ஏராளமான பொருட்களும், புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது. கியூபாவின் முன்னாள் அதிபராக பிடல் காஸ்ட்ரோ என்பவர் இருந்துள்ளார். இவருடைய 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் தலைநகரான ஹவானாவில் மிகவும் அற்புதமான அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் முன்னாள் அதிபரான ஃபிடல் காஸ்ட்ரோ பயன்படுத்திய ஏராளமான பொருட்களும், புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. அதோடு மட்டுமின்றி […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே முதன் முதலாக…. குழந்தைகளுக்கு தடுப்பூசி…. கியூபா அரசின் நடவடிக்கை….!!

உலகிலேயே முதன் முதலாக 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியினை கியூபா அரசு தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து தடுப்பூசியானது பெரியவர்களுக்கு மட்டும் போடப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 வயதுக்கு மேலான சிறுவர்களுக்கும் செலுத்தப்படவுள்ளது. இந்த நிலையில்  உலகிலேயே இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை முதன் முதலாக  கியூபா தொடங்கியுள்ளது. இதற்கிடையில் அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் […]

Categories
உலக செய்திகள்

இவங்க மீது பொருளாதாரத் தடையை விதிக்கணும்…. போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள்…. அறிக்கை வெளியிட்ட ஐ.நா….!!

மனித உரிமைகளை மீறிய குற்றத்திற்காக கியூபா நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று ஐ.நா வின் மனித உரிமை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கியூபாவில் கொரோனா குறித்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் விதம் மற்றும் உணவு, மருந்து பற்றாக்குறை போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் கியூபா அரசாங்கம் சுமார் 150க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்துள்ளது. அதோடு மட்டுமின்றி காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே நடந்த மோதலில் போராட்டக்காரர் […]

Categories
உலக செய்திகள்

வெடிக்கும் போராட்டம்…. தொடரும் நெருக்கடி…. தகவல் வெளியிட்ட அதிபர்…!!

கியூபாவில் நடந்துவரும் போராட்டத்தினால் பிற நாடுகளில் இருந்து வரும் உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு தற்காலிமாக வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. கியூபாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நாளொன்றுக்கு 5000 பேர் பாதிக்கப்படுவதாகவும்  40க்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறது.   கியூபா  நாட்டில் சுற்றுலாத்துறை தான் வருவாய்க்கான முக்கிய ஆதாரமாகும். கியூபாவில் கொரோனா பரவலால் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் வருமான இழப்பின் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கியூபாவில் கிளர்ச்சியாளர்களினால் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

ஐயோ…! இது என்ன கொடுமை….. போராட்டத்தில் ஈடுபட்டவரை கொன்ற சோகம்…. உறுதி செய்த கியூபா அரசாங்கம்….!!

கியூபாவில் காவல்துறையினருக்கும், விலைவாசி உயர்வு மற்றும் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையே நடந்த மோதலில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கியூபா நாட்டில் ஹவானா என்னும் நகரம் அமைந்துள்ளது. இதற்கிடையே கியூபாவில் மருந்து பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றை கண்டித்து அந்நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வாறு அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணம் அமெரிக்காவின் தூண்டுதலே என்று கியூபா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் ஹவானா நகரில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும், […]

Categories
உலக செய்திகள்

ஒரு மாதமாக எலிக்கறி தான் உணவு… தீவில் சிக்கிய 3 பேர்…. மீட்டு அழைத்து வந்த கடலோர காவல்படை…. !!!

ஆளற்ற  தீவில்  ஒரு மாத காலம் சிக்கிய 3 பேரை கடலோர காவல் படையினர்  மீட்டுள்ளனர்.. கடந்த மாதம் கியூபா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் இரு ஆண்கள் பஹாமாஸ் என்ற பகுதிக்கு படகில் பயணித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு  கடலில்  மூழ்கியது.  இதில் தப்பித்த அம்மூவரும்  Anguilla Cay என்னும் ஆளற்ற பாலைவன தீவில் சிக்கிக்கொண்டனர். அதோடு ,அவர்கள் அங்கு உயிர் பிழைப்பதற்காக எலிக்கறி, தேங்காய்கள், சங்கு கறி, என கிடைத்ததை சாப்பிட்டு வாழ்ந்து  […]

Categories
உலக செய்திகள்

எலிக்கறியை உண்டு உயிர் வாழ்ந்த மூவர்… மருத்துவமனையில் அனுமதி… பதறவைக்கும் பின்னணி…!!

கியூபாவை சேர்ந்த மூவர் கடந்த ஒரு மாதமாக ஆளில்லா தீவில் சிக்கிகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கியூபா நாட்டை சேர்ந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் தனியாக ஒரு படகில் பகாமாஸ்  என்ற பகுதியில் பயணித்தபோது திடீரென்று கடலில் அந்தப் படகு கவிழ்ந்ததில் Anguila Cay என்ற மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பாலைவன தீவில் சிக்கிக்கொண்டனர். இதனால் அங்கு கிடைத்த தேங்காய்கள், எலிக்கறி மற்றும் சங்கு கறி போன்றவற்றை உயிர் பிழைக்க வேண்டும் என்று […]

Categories

Tech |