Categories
உலக செய்திகள்

“நாட்டுல சிரிப்பு சத்தமே கேக்க கூடாது”…. அடுத்த 11 நாள்கள் கப்..ஜிப்…. என்ன காரணம்?…. முழு விவரம் இதோ….!!!!

வடகொரியாவில் அடுத்த 11 நாள்கள் மக்கள் சிரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1948-ஆம் ஆண்டில் வடகொரிய நாட்டை நிறுவி ஆட்சி செய்து வந்த கிம் இல் சங் என்பவர் 1994-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பிறகு அவருடைய மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபராக ஆட்சி செய்து வந்தார். இவர் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் வடகொரியாவை ஆட்சி செய்துள்ளார். பின்னர் கடந்த 2011-ஆம் ஆண்டில் கிம் ஜோங் இல் உயிரிழந்தார். அதனைத் […]

Categories

Tech |