Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…. உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடிய… உலகிலேயே அதிக வயதான நபர்….!!!

உலகிலேயே அதிக வயது கொண்ட நபர் தன் 113 வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடியிருக்கிறார். வெனிசுலா நாட்டில் வசிக்கும் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா என்ற நபர் தான் உலகிலேயே அதிக வயது கொண்ட நபர். கடந்த வாரத்தில் தான் அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். இந்நிலையில், இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று 113-வது பிறந்தநாள். அதிக உற்சாகத்துடன் தன் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். அவரின் நண்பர்கள்,  உறவினர்கள் என்று அதிகமானோர் அவரின் பிறந்தநாளில் பங்கேற்று […]

Categories
உலக செய்திகள்

113-ஆவது பிறந்தநாள்…. உலகிலேயே அதிக வயது கொண்ட நபர்…!!!

உலகிலேயே அதிக வயது கொண்ட நபர் தன் 113வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். வெனிசுலா நாட்டில் வசிக்கும் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா என்னும் நபர் உலகிலேயே அதிக வயது கொண்டவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். தற்போதும் அவர் ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு கப் மதுபானம் அருந்தும் பழக்கத்தை கொண்டிருக்கிறார். இவருக்கு 41 பேரக்குழந்தைகளும் 18 கொள்ளு பேரக்குழந்தைகளும், அதற்கு அடுத்த சந்ததியினரும் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர் தன் […]

Categories
தேசிய செய்திகள்

“உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இந்தியா”…. அப்படி என்ன பண்ணாங்க?…..!!!!!

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்திலுள்ள தலார் மைதானத்தில் சென்ற 23ஆம் தேதி வீர் குன்வர் சிங் விஜயோத்சவ் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சயில் ஒரே சமயத்தில் 78,220 தேசியக் கொடிகளை அசைத்து இந்தியா தன் பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது. இந்த வரலாற்று நிகழ்வின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இருந்தார். இம்முயற்சியினை கின்னஸ் உலகசாதனை புத்தகத்தின் பிரதிநிதிகள் நேரில் பார்த்தனர். இது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”….. உலகிலேயே பிரம்மாண்டமான திருக்குர்ஆன்…. தங்கத்தால் செய்யப்பட்ட எழுத்துக்கள்….!!!

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் இருக்கும் பாகிஸ்தானுக்குரிய அரங்கில் உலகில் மிக பிரம்மாண்டமான திருக்குர்ஆன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. உலகில் சுமார் 1400 வருட வரலாற்றை உடைய புனித நூலான திருக்குர்ஆனை, தங்கம், அலுமினியம் போன்றவற்றால் ஆன எழுத்துக்களுடன் பாகிஸ்தானின் ஷாகித் ரசம் என்னும் கைவினை கலைஞர் பிரம்மாண்டமாக வடிவமைத்திருக்கிறார். வழக்கமாக திருக்குர்ஆன் பாரம்பரிய முறையில் காகிதம், துணி அல்லது தோல் போன்றவற்றால் தான் அமைக்கப்படும். ஆனால், சாகித் ரசம், ஐந்து வருடங்களாக கராச்சியில் இதனை வடிவமைத்திருக்கிறார். பிரமாண்டமாக […]

Categories
உலக செய்திகள்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த…. உலகிலேயே அதிக வருஷம் வாழ்ந்த நபர் மரணம்….

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகிலேயே அதிக வயதான முதியவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடுர்நினோ டி லா ஃபுயன்டே என்ற 112 வயது முதியவர் ஸ்பெயின் நாட்டில் கடந்த 1909 ஆம் வருடத்தில் பிறந்திருக்கிறார். அந்த சமயத்தில் அந்நாட்டில் 5 கோடி மக்கள் ஸ்பானிஸ் காய்ச்சலால் பலியாகினர். அப்போது அந்த பெருந்தொற்றிலிருந்து இவர் தப்பியிருக்கிறார். மேலும், தன் 13 வயதிலேயே சூ தொழிற்சாலையில் பணிபுரிய தொடங்கியிருக்கிறார். இவருக்கு, எட்டு பிள்ளைகள், 14 பேரப்பிள்ளைகள் மற்றும் 22 கொள்ளுப்பேரப் பிள்ளைகள் […]

Categories

Tech |