Categories
அரசியல் மாநில செய்திகள்

பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் : அமைச்சர் உதயநிதி

தமிழகத்தில் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் அமைச்சரான உதயநிதிக்கு அமைச்சர்கள்,  எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  அமைச்சரான உதயநிதி, அமைச்சர் பதவியை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்.!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார். அங்கு ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்து பேசியுள்ளார்.. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியில வந்து செய்தியாளர்களை சந்தித்தால் தான் எதற்காக சந்தித்தார் என்று தெரியும்.. நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக டெல்லி சென்று வந்தார்.. தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசிற்கு எதிராக செயல்படுகிறார்…. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி…. 30 பேர் கைது…!!!!!

ஆளுநர்  மாளிகையை  முற்றுகையிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக அரசிற்கு எதிராக செயல்படுவதாக ஆளுநர்ஆர்.என்.ரவியை கண்டித்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக புரட்சிகர இளைஞர் முன்னணி அறிவித்துள்ளது. அதன்படி அந்த அமைப்பினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் இருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வட மேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அண்ணா நகர், மாம்பலம், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, வேளச்சேரி , சாலிகிராமம், அம்பத்தூர், சூளைமேடு, […]

Categories
மாநில செய்திகள்

கிண்டி பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா… அதிர்ச்சி தகவல்..!!

சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அனைத்து மக்களிடமும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் தொற்று அதிகரித்த வண்ணமே […]

Categories
தேசிய செய்திகள்

கர்மவீரர் காமராஜர் நினைவு நாள்… மரியாதை செலுத்திய… முதல்வர், துணை முதல்வர்…!!!

காமராஜரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது வருவதால் அவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர். கர்மவீரர் காமராஜரின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரின் நினைவு தினத்தையொட்டி காமராஜர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகிய இருவரும் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். மேலும் கிண்டியில் இருக்கின்ற காமராஜர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“Swiggy” மூலம் கஞ்சா கடத்திய பெண்… சுற்றிவளைத்த போலீசார்…!!

ஸ்விகியில் உணவு டெலிவரி செய்வது போல் கஞ்சா கடத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை கிண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிண்டி காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து, கிண்டி, வேளச்சேரி சாலையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்ய வந்த ஒரு பெண்ணை மடக்கி சோதனை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நாளை முதல் சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!

சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தந்த மாநில அரசுகள் சிவப்பு மண்டலங்களை சில நிபந்தனைகள் விதித்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மதுக்கடைகள், சலூன்கள் திறக்கலாம் என்பது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை கிண்டியில் 8 பேருக்கும், கோயம்பேட்டில் 8 பேருக்கும் இன்று கொரோனா உறுதி!!

சென்னை கிண்டி மடுவின்கரை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடை நடத்தி வந்த அண்ணன், தம்பிகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகளான அண்ணன், தம்பிகள் கோயம்பேடு சென்று காய்கறி வாங்கி வந்துள்ள நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை கோயம்பேடு பகுதியில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கோயம்பேடு சந்தை […]

Categories

Tech |