கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பகுதியில் பேரநாயக்கன்பட்டியில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதுடைய அன்பு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளான். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டியில் இருக்கும் கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பேருந்தில் தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பும் போது அன்பு […]
