கிணற்றுக்குள் மூழ்கிய லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு நாராயணன் பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் லாரி வைத்து ஆள்துளை கிணறு தோண்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழனிக்கவுண்டன் பாளையத்தில் இருக்கும் ஒரு தோட்டத்தில் ஆள்துளை கிணறு தோண்டுவதற்காக பிரகாஷின் ரிக் லாரி சென்றுள்ளது. இதனையடுத்து ரிக் லாரி பின்னோக்கி நகர்ந்த போது எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழ கிணற்றின் பக்கவாட்டு சுவர் சரிந்து […]
