Categories
தேனி மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்ததால் விபரீதம்…. மானுக்கு ஏற்பட்ட கதி…. விரைந்து சென்ற வனத்துறையினர்….!!

தண்ணீர் குடிக்க வந்த கடமான் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் வனத்துறையினர் பத்திரமாக புதைத்தனர். தேனி மாவட்டம் கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட டாணா வனப்பகுதியில் யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன. இந்நிலையில் மலையடிவாரத்தில் உள்ள விவசாய கிணற்றில் கடமான் ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த தோட்ட உரிமையாளர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற கண்டமனூர் வனத்துறையினர் கிணற்றில் விழுந்த கடமானை மீட்டனர். இதனையடுத்து கால்நடை மருத்துவர்களின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்த தொழிலாளி…. 3 மணிநேர போராட்டம்…. பிணமாக மீட்கப்பட்டதால் சோகம்….!!

கிணற்றில் தவறி விழுந்து விசைத்தறி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள ஓலப்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவருக்கு ரதி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்த முத்துசாமி அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக குமாரபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்பு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து …. பள்ளி மாணவன் பலி …. சோகத்தில் மூழ்கிய குடும்பம் ….!!!

கிணற்றில் தவறி விழுந்து  6-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை தெருவை சேர்ந்த ஞானவேல் என்பவர் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவனுடைய 11 வயது மகன் கோபாலகிருஷ்ணன் ஆனந்தபுரம் நகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில்  கோபாலகிருஷ்ணன அவருடைய அண்ணன் பார்த்திபன் மற்றும் நண்பர் ஆகிய 3 பேரும் பாலாஜி நகரில் குமாரசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருவிழா கூட்டம்…. நெரிசலில் கிணற்றில் தவறி விழுந்த வாலிபர்… சேலம் அருகே நேர்ந்த சோகம் ..!!

நங்கவள்ளிக்கு அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . சேலம் மாவட்டம் நங்கவள்ளிக்கு அருகில்  உள்ள கரட்டுப்பட்டி இடத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த கோவிலுக்கு சேர்ந்த கிணறு ஒன்று, கோவில் பின்புற பகுதியில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அந்தக் கிணற்றில் வாலிபர்  தவறி விழுந்தார். கிணற்றில் விழுந்த வாலிபர் நீரில் மூழ்கி இறந்தார். இதனால் நங்கவள்ளி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணுனாலும் சரியாகல… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் உடல்நலக்குறைவால் மனவேதனை அடைந்த பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யாபட்டி பகுதியில் பூங்கோதை என்பவர் வசித்து வந்தார். இவர் சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த பூங்கோதை தனது வீட்டிற்கு அருகிலுள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories

Tech |