சிவகங்கை மாவட்டத்தில் கிணற்றில் விழுந்த வாத்து ஒன்றை காப்பாற்ற முயற்சி செய்த பள்ளி ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மறக்காத்துர் அரசு பள்ளியில் பெஞ்சமின் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் புலியடி தம்மம் என்ற பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கிணற்றில் விழுந்த வாத்தை கயிற்றை தனது வயிற்றில் கட்டி கொண்டு காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அதன் பிறகு அவர் வாத்தை காப்பாற்றினார். […]
