கிணற்றில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்த மாணவன் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பரிதாபமாக இறந்து விட்டான். நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர் அருகே இருக்கும் பெரியார் நகரைச் சேர்ந்த ஜெகதீசன், கல்யாணி தம்பதியின் மகன் 15 வயதுடைய பூவரசன். இவரின் தந்தை இறந்துவிட்டார். பூவரசன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார். கிணற்றில் இறங்கி படியில் அமர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]
