Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குளித்துகொண்டிருந்த வாலிபர்…. நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் விசாரணை….!!

கிணற்றில் குளித்துகொண்டிருந்த வாலிபர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்துள்ள உடையார்பாளையம் பகுதியில் பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மங்கன் பிரவீன்குமார்(19) கூளித்தொளிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரவீன்குமார் காரைக்குரிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் நீச்சல் கற்று கொள்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கிணற்றில் இறங்கி குளித்துகொண்டிருந்த பிரவீன்குமார் திடீரென தண்ணீரில் முழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மது அருந்தியதால்… நடந்த சோகம்… 2 இளைஞர்கள் பரிதமபாக உயிரிழப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த 2 இளைஞர்கள் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள முகவூரில் அறிவுராஜ்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகர்கோவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற அறிவுராஜ் அவரது உறவினர் தவமணி(18) என்பவருடன் தளவாய்புரத்தில் உள்ள ஒரு கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் கிணறு அருகில் வைத்து மது அருந்திவிட்டு குளித்துள்ளனர். அப்போது […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

குளிக்கச் சென்ற மாணவர்கள்…. நீச்சல் தெரியாததால் விபரீதம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ராமபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர்  சிவராஜ். இவருடைய மகன் சித்தேஸ்வரன் செங்கல்பட்டில் இருக்கின்ற அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ படித்துக் கொண்டிருந்தார். அதே கிராமத்தில் இருக்கும் ராஜேந்திரன் என்பவரின் மகன் ஆகாஷ். இவர் கோவையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிகாம் படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் நண்பர்களான  இருவரும் நென்மேலியில் இருக்கும் விவசாய கிணற்றிற்க்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

கிணற்றில் குதித்த மாணவர்… மின்சாரம் தாக்கி பலி…!!

ஆந்திர மாநிலத்தில் கிணற்றில் குளிக்கச் சென்ற பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கிணற்றில் குளிக்க செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மாணவர் ஒரு  உயிரிழந்துள்ளார். அதாவது ஆந்திர மாநிலம் ஜம்மலமடுகு மண்டலத்தைச் சேர்ந்த அங்காளம்ம-குர்ரப்பா தம்பதியினருக்கு குருபிரசாத் என்ற ஒரு மகன் உள்ளான். அவன் தன் பெற்றோரிடம் கூறிவிட்டு, கிராமத்தில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். புகைப்படங்களின் மோகம் யாரை தான் விட்டது. அதற்கு ஏற்றது போல் […]

Categories

Tech |