Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவசரப்பட்டு இறங்கிய மாணவன்…. கிணற்றில் நேர்ந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்….!!

நீச்சல் பழக சென்ற மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் லக்கம்பாளையத்தில் வசித்து வரும் பூபதி என்பவர்க்கு தினேஷ்குமார்(17) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தினேஷ்குமார் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் நீச்சல் கற்று கொள்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கிணற்றில் குளித்து கொண்டிருந்த தினேஷ்குமார் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடனான கடைசி தருணம்…! பிளஸ் 2 மாணவனின் விபரீத முயற்சி… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரரான ஜெயபாலுக்கு, கோடீஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் திண்டுக்கல்லில் தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி என்.எஸ்.நகர் பகுதியில் உள்ள கிணற்றில் பள்ளி நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அனைவரும் குளித்துக் கொண்டிருந்த போது லோகேஸ்வரன் நீச்சல் தெரியாததால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்லை..! விவசாயிக்கு நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விவசாயி ஒருவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னக்கலையம்புத்தூர் கிழக்குத் தெருவில் சுப்புராயலு என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த கிணறு 60 அடி ஆழம் கொண்டது. அதில் 45 அடி வரை தண்ணீர் இருந்துள்ளது. சுப்புராயலு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் திடீரென […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சுற்றுப்பயணம்… கிணற்றில் காத்திருந்த மரணம்… மகனை இழந்து பரிதவிக்கும் குடும்பம்…!!!

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞன்  நீரில் மூழ்கி இறந்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பாஸ் என்பவர் நெல்லை பாளையங்கோட்டை நயினார் தெருவில் வசித்து வருகிறார். அவருக்கு 23 வயதுடைய பீர் ஷேக் அரபாத் எனும் மகன் இருந்தார். அரபாத் அச்சகத்தின் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இவர்  நண்பர்களுடன் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ வைகுண்டத்தின் அருகே இலுப்பை குளத்திற்கு வந்தார். அங்கு அவர்கள் வெட்டிகுளம் ரோட்டின் அருகில் இருந்த கிணற்றில் குளித்துக் […]

Categories

Tech |