Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற முதியவர்…. பிணமாக கிணற்றில் மீட்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ஆடுமேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் அருணாச்சலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அருணாசலம் தான் வீட்டில் வளர்க்கும் ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றார். இதனையடுத்து வெகுநேரமாகியும் முதியவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனைதொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு சொந்தமான 90 அடி கிணற்றில் ஆட்டுக்குட்டி சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அருணாசலத்தின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொலையா….? தற்கொலையா….? கிணற்றில் கிடந்த பிணம்…. நாமக்கலில் பரபரப்பு….!!

கிணற்றில் மூதாட்டியின் பிணம் மிதந்தது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள கோபாலபுரம் பகுதியில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் கிணற்றில் மூதாட்டியின் உடல் மிதப்பதாக அப்பகுதியினர் நாமகிரிப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த மூதாட்டியின் உடலை மீட்டனர். இதனையடுத்து மூதாட்டியின் உடலை உடற்கூறு ஆய்விற்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேடி அலைந்த பெற்றோர்…. மாணவனுக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் 6 – ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுவனை பிணமாக மீட்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலாவூரணி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 6 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 22 – ஆம் தேதியன்று மாரியப்பன் மற்றும் அவரின் மனைவி இருவரும் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். அதன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேடி அலைந்த உறவினர்கள்…. சடலமாக மீட்கப்பட்ட முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் முதியவரின் பிணம் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்கபுரம் காலனியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலவை தொழில் செய்து வந்துள்ளார். தற்போது வயது முதிர்வின் காரணமாக வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற மாடசாமி வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாடசாமியை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இதனை அடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மாடசாமி பிணமாக […]

Categories

Tech |