கிணற்றில் தவறி விழுந்த பசு மாடை காப்பாற்ற நினைத்த விவசாயி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள பாளையம் கிராமத்தில் சீரங்கன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் சீரங்கனுடைய பசுமாடு உயிரிழந்து மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் […]
