Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நீர் இறைக்கும்போது கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி”… உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!

நீர் இறைக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி புதுப்பட்டி சிதம்பரம் செட்டியார் சந்தை வீதியில் வசித்து வருபவர் சண்முகநாதன். இவரின் மனைவி கோமதி. கோமதி இன்று காலை தனது வீட்டில் இருக்கும் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் நீர் இறைக்கும் போது தவறி விழுந்துள்ளார். இதனால் இவர் சத்தம் போட்டு கத்தியதை அடுத்து மகன்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றுக்குள் விழுந்த பந்து…. மாணவனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு 17 வயதுடைய ஹரி பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகாசியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 11 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இதனை அடுத்து கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால்  ஆன்லைன் மூலமாகவே ஹரிபிரசாத் கல்வி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உணவு தேடிச் சென்ற முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

முதியவர் கிணற்றுக்குள் தவறி விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்தார்பட்டி பகுதியில் அழகர் (வயது77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தான் வளர்க்கும் ஆட்டிற்காக குழை பறிக்க காட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கிணற்றிற்கு அருகில் குழையை பரித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக முதியவர்  கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். அதன் பிறகு அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் உடனடியாக கிணற்றில் குதித்து அழகரை பிணமாக மீட்டனர். இதனை அடுத்து அழகரின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற முதியவர்…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. திருவண்ணாமலையில் நடந்த சோகம்…!!

முதியவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் கணேசன் (வயது 76) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான வயலில் இருக்கும் கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அதன் பிறகு அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசனின் மகன் பாலாஜி மற்றும் உறவினர்கள் கணேசனை தேடி சென்றுள்ளனர். அப்போது கணேசன் 60 அடி ஆலமுல்ல  கிணற்றில் தவறி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“இதை பண்ண வேண்டாம்” வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. அரியலூரில் பரபரப்பு….!!

கிணற்றில் தவறி விழுந்த முதியவரை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் இறந்த நிலையில் மீட்டெடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சிமன்ற தலைவர் ஆவார். இவருக்கு வடிவேல் என்ற தந்தை இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் தனது மைத்துனரை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு வடிவேல் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து வடிவேலின் உறவினர்கள் நீண்ட நேரமாக அவரை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்படி உள்ள விழுந்திருக்கும்… அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கிணற்றில் தவறி விழுந்த மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிதம்பரப்பேரி கிராமத்தில் தனி ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அப்போது இதனை பார்த்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக தொலைபேசி மூலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிற்றைக் கட்டி இறக்கி அந்த […]

Categories

Tech |