Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென குதித்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் குதித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ள பெரிய சோளிபாளையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சமீபத்தில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு கடந்த 26ஆம் தேதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து கொரோனா நோய்தொற்று குணமடைந்த பின்பும் செல்லத்துரை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று செல்லத்துரை தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள அம்மன்கோவில் அருகே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த பிணம்… சிறுவனின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் 11ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராமகிருஷாபுரம் கிராமத்தில் பூவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விக்னேஷ் தெப்பம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் ஏற்பட்ட சண்டையால் கடந்த 2ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் திரும்பி பரவில்லை. இதனால் விக்னேஷின் தந்தை ராஜாதானி காவல்நிலையத்தில் புகார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபரின் விபரீத முடிவு… போலீசார் தீவிர விசாரணை…!!

கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்ற இளைஞன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஈகாட்டூர் பகுதியில் சின்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் கோவிந்தராஜ் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல கோவிந்தராஜ் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் கோவிந்தராஜ் திரும்பி வாராததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி […]

Categories

Tech |