சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குளத்தில் இளம்பெண் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் சாலை பகுதியில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் துப்பாக்கி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு அமுதா ராணி என்ற மனைவி இருந்தார். அமுதா ராணி சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளதுள்ளார். இதன் காரணமாக அவர் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அமுதா […]
