Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்து… “50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த கரடி”… மீட்கும் முயற்சி தீவிரம்..!!

நாட்டறம்பள்ளி அருகே 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் கரடி தவறி விழுந்த நிலையில், அதனை மீட்க தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகில் வெலக்கல்நத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட செட்டேரிடேம் அருகில் வீரனூரை சேர்ந்தவர் 35 வயதான சண்முகம். நேற்று முன்தினம் இரவு காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் குடிக்க வந்த இரண்டு வயதுள்ள கரடி ஒன்று சண்முகத்திற்கு சொந்தமான 50 அடி ஆழம் உள்ள விவசாய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரிவாளில் மாட்டிக்கொண்ட சட்டை… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் பகுதியில் ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராஜியின் மூத்த மகனான ராகவன் தனது பாட்டி வீட்டிற்கு பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். அதன்பின் விளையாடிக்கொண்டிருந்த ராகவன் நீண்ட […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தோல்வியடைந்த மகனின் முயற்சி… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

 கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவர் தண்ணீரில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் சபாபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவுர்ணமி ராஜா என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சபாபதி தனது வயலில் இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் சபாபதி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்த அவரது மகனான பவுர்ணமி ராஜா உடனடியாக கிணற்றுக்குள் குதித்து தனது தந்தையை […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்… பரபரப்பு…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 90 அடி ஆழ்துளை கிணற்றில் நான்கு வயது சிறுவன் தவறி விழுந்தன. சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் ஜலோர் மாவட்டத்தில் உள்ள லாச்சிரி கிராமத்தில் நாகாராம் தவசி என்பவரின் குடும்பம் வசித்து வருகின்றன. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 90 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு புதிதாக தோண்டப்பட்டது. இந்தக் கிணற்றில் இவரது 4 வயது மகன் அனில் தேவசி […]

Categories

Tech |