நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இருந்தாலும் மக்களுக்கு சில நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் முழு ஊரடங்கு காரணமாக பொருளாதார பாதிப்பு மற்றும் வேலை இழப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. இதையடுத்து கடலில் தள்ளப்பட்ட […]
