Categories
மாநில செய்திகள்

சான்றிதழ் கிடைத்திருக்காது என்பதால் வாய்ப்பு இல்லை… வங்கி கொடுத்த விளக்கம்…!!!

2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் வேலையில் சேர தகுதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் எச்டிஎஃப்சி வங்கி வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஆல் பாஸ் ஆன மாணவர்களை இது குறிப்பதாக சொல்லப்படுகின்றது. இதைப் பார்த்த இளைஞர்கள் பலரும் தங்களது ஆதங்கங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த விளம்பரம் தொடர்பாக எச்டிஎப்சி வங்கி விளக்கமளித்துள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது: 2020- 2021 கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் முழுமையாக […]

Categories

Tech |