Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மட்டிக்கண்மாய் நிரம்பி மறுக்கால் பாய்ந்தது”…. மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள்…. 1000-க்கும் மேற்பட்டோருக்கு கிடா விருந்து…..!!!!!!!

மட்டிக்கண்மாய் நிரம்பி மறுக்கால் பாய்ந்ததை கொண்டாடும் விதமாக விவசாயிகள் கிடா வெட்டி விருந்து வைத்துள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட மட்டிக்கரைப்பட்டி கிராமம் இருக்கின்றது. இந்த கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் மட்டிக்கண்மாய் இருக்கின்றது. இந்த கண்மாயில் இருந்து 600 ஏக்கர் ஆயக்கட்டு பாசனம் நடைபெறும். சென்ற சில வருடங்களாக கண்மாயில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்ததால் போதிய நீர்வரத்து இல்லாமல் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்தார்கள். இந்த நிலையில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தலைவாழை இலையில்… 50 பேர் கூடி அரங்கேற்றிய மெகா கறி விருந்து… சிறிய தவறால் சிக்கிய சோகம்!

கும்பகோணத்தில் ஊரடங்கை மீறி கிடா விருந்து சாப்பிட்ட 50 பேரில் பேஸ்புக்கில் லைவ் செய்த இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில் மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர்.. இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரணமாக மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் அதனையும் மீறி தேவையின்றி ஊர் சுற்றி வருபவர்களை போலீசார் மடக்கி பிடித்து வாகனங்கள் பறிமுதல், அபராதம், […]

Categories

Tech |