கொரோனா வைரஸ் தொற்று…. பரவல், அச்சம் காரணமாக சர்வதேச போட்டிகள் என முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பிரபலமான ஐபிஎல் போட்டியும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ சார்பாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டிருந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியும் அடுத்த வருடம் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தான் ஐபிஎல் போட்டி தொடரானது வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 8ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் சேர்மன் […]
