ஜாமினில் வெளியில் வர இருந்த கைதி திடீரென உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு அம்மைபிள்ளை தெரு பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். இதில் கார்த்திக்கிற்கு திருமணம் முடிந்து நீலா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்களில் கார்த்திக் மீது காவல் நிலையத்தில் அடிதடி, லாட்டரி சீட்டு விற்பனை வழக்குகள் இருக்கிறது. இந்த வழக்குகளில் கடந்த 17-ஆம் தேதியன்று கார்த்திக் […]
