அரசு பள்ளிகளில் நடைமுறையில் இருந்த கிச்சன் கார்டன் திட்டம் மீண்டும் புத்துயிர் பெரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் கிச்சன் கார்டன் என்ற பெயரில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது பள்ளிகளிலேயே தோட்டங்கள் அமைத்து அதில் தங்களுக்கு தேவையான உணவை மாணவர்களே பராமரித்து அதில் கிடைக்கக்கூடிய விலை பொருட்களை கொண்டு பள்ளிகளில் மதிய உணவு சமைக்க பயன்படுத்திக் கொள்வதே இத்திட்டம் ஆகும். மாணவர்களிடம் இயற்கையின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க […]
