Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு மற்றொரு சலுகை…. அனைவருக்கும் மானிய கடன்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் பணம் 3 தவணைகளாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பன்னிரண்டாவது தவணை பணம் எப்போது வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.இந்த பன்னிரண்டாவது தவணையை பெறுவதற்கு முன்பே அரசாங்கம் விவசாயிகளுக்கு மற்றொரு வசதியை வழங்குகின்றது. இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.அதாவது தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அரசு கிசான் கிரெடிட் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

கிசான் கிரெடிட் கார்டு வாங்குவது இனி ரொம்ப ஈஸி…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் விவசாயிகள் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் கிசான் கிரெடிட் கார்டு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு பெற்று தங்களது பண தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த கார்டு மூலமாக விவசாயிகள் பெரும் கடன் தொகைக்கு மிகக் குறைவான வட்டி விகிதமே விதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் வட்டி மானியமும் அரசால் வழங்கப்படுகின்றது.இந்த கிரெடிட் கார்டு பெற விரும்பும் […]

Categories
தேசிய செய்திகள்

கிசான் கிரெடிட் கார்டு: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!!

சென்ற 1998 ஆம் வருடம் முதல் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு கிசான் கிரெடிட்கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடு, விவசாயிகளுக்கு உதவுவதற்காக அரசு தரப்பில் இருந்து கிசான் கிரெடிட் கார்டுகளின் வாயிலாக உத்தரவாதம் இல்லா கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ரூ.3 லட்சம் வரையிலும் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. ஆனால் 1 லட்சத்திற்கு மேலாக கடன்களைப் பெறுவோருக்கு நிலப் பத்திரம் போன்றவற்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் வாயிலாக பெறப்படக்கூடிய கடன்களுக்கு 7% […]

Categories
தேசிய செய்திகள்

கிசான் கிரெடிட் கார்டு…. இதில் விவசாயிகளுக்கு இவ்வளவு பயன்களா?…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தடுப்பதற்காக மத்திய அரசை கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை கொண்டு வந்தது. அதனால் விவசாயிகள் அதிக வட்டிக்கு வெளியே கடன் வாங்கி அவதிப்பட வேண்டிய அவசியம் இருக்காது. வங்கி கடன் வாங்க வேண்டும் என நினைத்தாலும் அலைய வேண்டிய அவசியமில்லை. விவசாயிகள் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கிசான் கிரெடிட் கார்டுகள் மிகச்சிறந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

கிசான் கிரெடிட் கார்டு மூலம்….. கிராமப்புற மக்களுக்கு கடன் உதவி….. நிதியமைச்சர் சூப்பர் தகவல்….!!!!!

விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. கிராமப்புற மக்களுடைய வருமானத்தை தொடர்ந்து அதிகரிப்பதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. கிராமங்களில் உள்ள மக்களுடைய வருவாயை அதிகரிக்க கிஷன் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதாக கடன் வழங்குமாறு பொதுத்துறை வங்கிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளோடு நடைபெற்ற ஆலோசனையில், தொழில்நுட்பத்தை மேம்படுத்த பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு உதவுமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் […]

Categories

Tech |