Categories
தேசிய செய்திகள்

கிசான் அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளுக்கு வட்டி மானிய திட்டம் நீட்டிப்பு….. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் விவசாயம், கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை, மீன்வளம், தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த கடன் அட்டைகள் மூலமாக 3 லட்ச ரூபாய் வரை 7 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப் படுகிறது. அதன்பிறகு நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. இப்படி தள்ளுபடி செய்யப்படும் வட்டிக்கான மானியத்தை மத்திய அரசு வங்கிகளில் செலுத்தி விடும். […]

Categories

Tech |