Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீரில் இன்னும் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர்”…. ராணுவ மூத்த அதிகாரி வெளியிட்ட தகவல்…..!!!

காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க இந்திய ராணுவ ‘ஆபரேஷன் ஈசி’ என்கின்ற பெயரில் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றது. இந்த ஆப்ரேஷன் கடந்த 1948 ஆம் ஆண்டு நடைபெற்றது.இதனை முன்னிட்டு நேற்று 75 ஆவது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி தலைமையில் பூஞ்ச் மாவட்டம் மக்கள் மற்றும் ராணுவத்தினர் இதை உற்சாகமாக கொண்டாடினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! 10,000 அடி உயர பனிப்பிரதேசம்…. தீபாவளி பண்டிகையை கொண்டாடிய எல்லை பாதுகாப்பு ராணுவ வீரர்கள்….!!!!

இந்தியாவில் இன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மக்களும் தங்களுடைய சொந்த ஊர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு சென்றனர். அதன் பிறகு தீபாவளி பண்டிகையின் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்நிலையில் எல்லை பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு பரிமாறி தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதன் பிறகு மெழுகுவர்த்தி ஏற்றி பண்டிகையை கொண்டாடிய ராணுவ வீரர்கள் நாட்டு மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

மற்றொரு பாலஸ்தீனமாகும் காஷ்மீர்….. ஆவணப்படத்தால் எழுந்துள்ள சர்ச்சை…!!!

காஷ்மீர் மற்றொரு பாலஸ்தீனம் எனும் தலைப்பில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு ஊடகம் ஆவணப்படம் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் ஒரு ஊடகம், “காஷ்மீர்:” மற்றொரு பாலஸ்தீனமாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்னும் தலைப்பில் ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்த ஆவணப்படத்தினுடைய முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இது தான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பில் இந்திய நாட்டில் இருக்கும் ரஷ்ய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் காஷ்மீர் பிரச்சனையானது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஆனது. […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்டவர்கள்…. 100% தடுப்பூசி போட்டாச்சு…. வெளியிட்ட அறிக்கை….!!

காஷ்மீரில் தடுப்பூசி முதல் டோஸ் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் செலுத்தி சாதனை படைத்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்களும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு நிர்வாகம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்கள் பாலஸ்தீனம்” என… காஸ்மீரில் வைக்கப்பட்ட பதாகை… 20 பேரை கைது செய்த போலீசார்…!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கு இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில் காஷ்மீரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பதாகை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் பல ஆண்டு காலமாக மோதல் நிலவி வருகிறது. தற்போது சில வாரங்களுக்கு முன்னதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் என்ற அமைப்பினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இரு தரப்பினரும் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்த தாக்குதலில் காசா முனையில் இதுவரை 192 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து இஸ்ரேலில் 10 […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஒரு வாரத்துக்கு விடுமுறை… ஆளுநர் அதிரடி அறிவிப்பு…!!!

காஷ்மீரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளிகளும் இன்று முதல் மூடப்படும் என அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்ட தால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் கர்ப்பிணிக்கு உதவிய இந்திய ராணுவ வீரர்கள்… குவியும் பாராட்டு…!!!

காஷ்மீரில் கர்ப்பிணிப் பெண்ணை நான்கு மணி பணியில் நடந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நிறைமாத கர்ப்பிணியான ஷப்னம் பேகத்திற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்துள்ளது. அதுமட்டுமன்றி அங்கு சாலைகள் முழுவதும் பனி மூடி உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் மிகத் தீவிரம்… பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை…!!!

காஷ்மீரில் பனிச்சரிவு அபாயம் அதிகமாக இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள நான்கு மாவட்டங்களில் கடுமையான பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக யூனியன் பிரதேச அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் பலத்த பனிப்பொழிவு இருக்கிறது. அதனால் வடக்கு காஷ்மீரின் குப்வாரா, பந்தி போரா, பாரமுல்லா மற்றும் வடக்கு காஷ்மீரின் கந்தெற்பால் ஆகிய மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பனிச்சரிவு அபாயம் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்… பாதுகாப்பு பணி தீவிரம்…!!!

வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ அலுவலர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வடக்கு காஷ்மீரில் இருக்கின்ற பாரமுல்லா மாவட்டத்தின் பட்டன் பகுதியை அடுத்துள்ள எடிபோராவில் பிரிவினைவாதிகள் பதுங்கி உள்ளதாக ராணுவ உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பின்னர் அப்பகுதியை முழுவதுமாக சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனை சிறிதும் எதிர்பார்க்காத பிரிவினைவாதிகள் உடனடியாக பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதன் பின்னர் இரு தரப்பினருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டூழியம்… பாதுகாப்பு படையினர் 3 பேர் வீரமரணம்…!!!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இருக்கின்ற கிரீரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பின்னர் மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயத்தில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கர துப்பாக்கிச் சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்… ஆயுதங்களை குவித்துள்ள பாகிஸ்தான்…!!!

காஷ்மீர் பள்ளத்தாக்கு எல்லைப்பகுதியில் மோதலை தீவிரபடுத்த பாகிஸ்தான் அதிக அளவு வான்வெளி வாகனங்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் மோதலை மேலும் தீவிரமாக்க மற்றும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தானின் ஆளில்லா வான்வெளி வாகனங்களை நிறுத்துவதற்கு திட்டம் தீட்டியுள்ளது. அதற்காக பாகிஸ்தான் சீனாவிலிருந்து காய்ஹாங்-4 யுஏவியை அதிக எண்ணிக்கையில் வாங்கியிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன. பிரிகேடியர் முகமது ஜாபர் இக்பால் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவத்தின் பத்து உறுப்பினர்கள் கொண்ட குழு இதற்காக சீனாவுக்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வருடத்தில் ஒரு ரூபாயும் சம்பாதிக்கவில்லை…. கண்ணீர்விடும் கேஸ்மீர் தொழிலாளி…!!

காஷ்மீர் மக்கள் அனைவரும் தங்களது அன்றாட வாழ்வை முழுமையாக இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மக்கள் அனைவரும் கடந்த ஒரு ஆண்டாகவே தங்களுடைய வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். தற்போது வரை அதில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு மெதுவாக முன்னேறி வந்த அவர்களை, கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு பாதாளக் குழியில் தள்ளி விட்டது. அங்கு சுற்றுலா துறையின் வருமானமும் கடந்த பத்து ஆண்டுகளை விட மிகவும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா… 8 மாதங்களுக்கு பின் விடுதலை..!!

வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா தற்பொழுது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்திற்கு எதிரொலியாக வீட்டு காவலில் இவர் வைக்கப்பட்டார். இப்பொழுது அந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்த பிறகு, தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய  அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். இதில் இவர் 8 மாத வீட்டு சிறைக்கு பின் […]

Categories

Tech |