காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க இந்திய ராணுவ ‘ஆபரேஷன் ஈசி’ என்கின்ற பெயரில் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றது. இந்த ஆப்ரேஷன் கடந்த 1948 ஆம் ஆண்டு நடைபெற்றது.இதனை முன்னிட்டு நேற்று 75 ஆவது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி தலைமையில் பூஞ்ச் மாவட்டம் மக்கள் மற்றும் ராணுவத்தினர் இதை உற்சாகமாக கொண்டாடினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். […]
