சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரும்வரை பணி நியமனமோ அல்லது புதிதாக மாணவர் சேர்க்கையோ 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறக் கூடாது என்று கூறியது. மேலும் வழக்கை பிப்ரவரி 15 […]
