காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப் பணிக்காக கூடுதல் அலுவலகத்தை கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், காவிரி- வைகை -குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு சுமார் 572 ஹெட்டர் நிலம் கையக மேற்கொள்ள அரசால் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த பணிகள் ஒரு தனி மாவட்ட வருவாய் அலுவலர், மூன்று தனி வட்டாட்சியர் ஏற்படுத்தப்பட்டு நடைபெறுகிறது. மேலும் இந்த பணியை அரசு உத்தரவின்படி துரிதமான முறையில் முடிப்பதற்கு ஏதுவாக […]
