காவிரி ஆற்று சுழலில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அஸ்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகன் திவாகரன்(17). கோவிந்தசாமியும் அவரது மகனும் பொன்னகரம் மாங்கரை கிராமத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு திவாகரன் தனது உறவினர்களுடன் ஒகேனக்கல் அடுத்து உள்ள ஊட்டமலை காவிரி ஆற்று பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார். திவாகரன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக சுழலில் சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார் . இதை பார்த்த […]
