Categories
சினிமா தமிழ் சினிமா

ஒகேனக்கல் அருகில் “தங்கலான்” சூட்டிங்…. காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்த படக்குழுவினர்…. வெளியான டுவிட் வீடியோ…!!!!

பா.ரஞ்சித் டிரைக்டில் விக்ரம் நடித்துவரும் திரைப்படத்தின் தலைப்பு அறிமுக வீடியோவானது அக்..23 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு தங்கலான் என பெயரிடப்பட்டு இருக்கிறது. கோலார் தங்கசுரங்கத்தில் தமிழர்கள் அடைந்த துயரத்தை இப்படம் பேசுவதாக கூறப்படுகிறது. அத்துடன் டீசரிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டக் காலத்தில் நடைபெறும் கதை என டீசர் வாயிலாக நமக்கு தெரியவருகிறது. இதற்கிடையில் நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் பார்வதி நடிப்பது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு”…. வீடுகளில் முடங்கிய மக்கள்… ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!

காவிரியாற்றில் நேற்று பிற் பகலில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் நேற்று காலைவரை கரைகளை தொட்டு ஓடிக்கொண்டு இருந்த தண்ணீர், திடீரென உயரத் தொடங்கியது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையோர குடியிருப்பான முனியப்பன் நகர் செல்வதற்கான சாலை மெல்ல மெல்ல மூழ்க துவங்கியது. இதேபோன்று இந்த சாலையை ஒட்டியுள்ள சுமார் 11 வீடுகள் மற்றும் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. உடனே வீடுகளிலிருந்த மக்கள் மீட்கப்பட்டு அருகில் பாதுகாப்பான […]

Categories
மாநில செய்திகள்

ஆடிப்பெருக்கு…. இன்று(ஆகஸ்ட் 3) காவிரி ஆற்றில் இதற்கு தடை…. அதிரடி உத்தரவு….!!!!!

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் காவிரி ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர […]

Categories
மாநில செய்திகள்

கரை புரண்டோடும் காவிரி ஆறு…. 40 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்….. மக்களுக்கு எச்சரிக்கை…..!!!!

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அதனால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளை சேர்ந்த நாமக்கல்,சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதனால் அங்கு வசித்து வந்த 120க்கும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காவு வாங்கிய காவிரி ஆறு…. கண்ணீரில் முங்கிய டிரைவரின் குடும்பம்…. போலீஸ் விசாரணை….!!

காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் சேகர் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். ஈரோடு ரயில்வே சரக்கு கிடங்கில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று நாமக்கல் பள்ளிபாளையத்திற்கு சென்றார். அப்போது அப்பகுதியிலுள்ள கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த சேகர் திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு […]

Categories
அரசியல்

ஆற்றுநீர் தூய்மை திட்டத்தை செயல்படுத்துங்க…. அன்புமணி வைத்த கோரிக்கை…!!

காவிரி ஆற்றை குறித்து ஐஐடி நடத்திய ஆய்வில் மருத்துவ மாசுப் பொருட்களும், உலோக மாசுக்களும் அதிகளவு கலந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால்  அன்புமணி ராமதாஸ் ஆற்றுநீர் தூய்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது, “அதிக அளவிலான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் காவிரிக் கரையோரமாக உள்ளன. மேலும் சாயப் பட்டறைகள், துணி நிறுவனங்கள், வேதிப்பொருள் ஆலைகள், சர்க்கரை ஆலைகள் என ஏராளமான தொழிற்சாலைகள் அந்த இடத்தில் செயல்பட்டு வருகின்றன. இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாலிபரின் திடீர் முடிவு…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. ஈரோட்டில் சோகம்….!!

ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல் பாளையம் பகுதிக்கு வந்த ஒரு வாலிபர் திடீரென அங்குள்ள காவிரியாற்றில் குதித்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி வாலிபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆற்றுக்கு குளிக்க சென்றவர்கள்… அங்கே காத்திருந்த அதிர்ச்சி… சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவரின் பிணம் மிதந்து இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள அனிச்சம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் அப்பகுதியினர் சில குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவரின் பிணம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கிருந்தவர்கள் உடனடியா பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அம்மாக்கு திதி கொடுக்கும் போது…! ஆத்தோடு போன மருத்துவர் உயிர்… காவேரி ஆற்றில் விபரீதம் …!!

திருச்சியில் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள புள்ளம்பாடி என்ற அரசு மருத்துவமனையில் கிஷோர் பிரியதர்ஷன் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தன் மாமியாரின் அம்மாவிற்கு திதி கொடுப்பதற்காக இன்று காலையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு சென்றுள்ளார். அப்போது காவிரி ஆற்றிற்கு குளிப்பதற்காக சென்ற பிரியதர்ஷன் எதிர்பாராதவிதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை… காவிரியில் வெள்ளப்பெருக்கு…!!

கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ள அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவின் வடகிழக்கு பகுதி மற்றும் தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் தொடர்ந்து இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் கொட்டும் கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. மேலும், மாலையில் இந்த தண்ணீர் வரத்து வினாடிக்கு 22,000 கன அடியாக […]

Categories

Tech |