Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்…. காவல் நீட்டிப்பு செய்து உத்தரவு…. 12 பேர் சிறையில் அடைப்பு….!!

இலங்கை கடற்ப்படையினர் கைது செய்த 12 தமிழக மீனவர்களை வருகின்ற 28ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி சுமார் 12 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து  யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர்களை நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது வலக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எதிர்பார்த்து கொண்டிருந்த குடும்பங்களுக்கு…. கிடைத்த அதிர்ச்சி தகவல்…. மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு….!!

ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை வருகின்ற 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 43 மீனவர்கள் 6 விசைப்படகுகளில் கடந்த மாதம் 18ஆம் தேதி மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்கள் 43 பேரையும் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25 நாட்களாக சிறையில் இருந்த மீனவர்களை நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனையடுத்து […]

Categories

Tech |