சிவகங்கை மாவட்டம் அதிமுக சார்பில் சிவகங்கை நகர் அரண்மனை வாயில் முன்பாக அதிமுகவின் 51 ஆம் வருட துவக்க பொன்விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி கட்சியின் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார். அப்போது அதிமுகவில் இருந்து சென்ற ராஜகண்ணப்பன் தொடர்ந்து கப்பம் கட்டி வருவதனால் பதவியில் நீடித்து வருகிறார். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நீதிமன்ற வழக்கு நீடித்து வருவதனால் அவர் […]
