சென்னையில் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் சுமந்துசென்று மீட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சென்னை கீழ்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த வாலிபர் உதயா கனமழை காரணமாக கல்லறையில் தங்கியிருந்த நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் உதயா உடல் பாதிக்கப்பட்டு அங்கேயே மயங்கி உள்ளார்… அதன் பிறகு அப்பகுதி மக்கள் அவரை அங்கு கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.. இதையடுத்து தகவலறிந்து டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விரைந்து வந்து முறிந்து விழுந்த மரங்களை அகற்றினார்.. […]
