Categories
மாநில செய்திகள்

போக்சோ வழக்குகளை திறமையாக புலனாய்வு செய்ய… பெண் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி…!!!!

போக்சோ சட்ட பிரிவு வழக்குகளை திறமையுடன் மேற்கொள்வதற்காக பெண் காவல் அதிகாரிகளுக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. போக்சோ சட்ட பிரிவு வழக்குகளை விசாரணை அதிகாரிகள் மேலும் திறமையுடன் புலனாய்வு மேற்கொள்ள பெண் காவல் அதிகாரிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையர் துவக்கி வைத்துள்ளார். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் போக்சோ சட்ட பிரிவு பதிவு செய்யப்படும் வழக்குகளில் […]

Categories
மாநில செய்திகள்

யூத் போல நடித்து…. இளம் பெண்ணை ஏமாற்றிய 56 வயது எஸ்ஐ …..!! பாலியல் புகார் அளித்த இளம்பெண்….!!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிஸ் தமிழ்நாடு பட்டம்பெற்ற இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டித் தருமாறு காண்ட்ராக்டர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த காண்ட்ராக்டர் இந்த இளம்பெண்ணை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக இந்த இளம்பெண் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் என்ற உதவி ஆய்வாளரை நாடியுள்ளார். தொடர்ந்து அந்த ஆய்வாளருக்கு, இளம் பெண்ணின் பெற்றோரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வேன் மோதி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு…. பெரும் சோகம்..!!

கரூர் மாவட்டத்தில் வேன் மோதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கனகராஜ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கக்கல் பட்டியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளரான கனகராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்த முயற்சித்தார். ஆனால் அதிவேகமாக வந்த வேன் ஓட்டுநர் ஆய்வாளர் கனகராஜ்  மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதனால் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை…. காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்….!!!

கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 19ஆம் தேதி வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கடிதம் மற்றும் டைரி செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் கைப்பற்றி தகவலை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கரூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சந்தேகத்தை தெரிவிக்க காவல் நிலையத்திற்குச் சென்ற பெற்றோரை காவல் ஆய்வாளர் தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து உயிரிழந்த […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கரூரில் மாணவி தற்கொலை…. “மதுபோதையில் நடவடிக்கை எடுக்கல”… இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சஸ்பெண்ட்!!

கரூரில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் கண்ணதாசன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரூரில் 17 வயது பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலால் மனமுடைந்து, கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.. ஏற்கனவே கோவை மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதால் தமிழகமே பரப்பானது.. நேற்று முன்தினம் உயிரிழந்த 12 ஆம் வகுப்பு மாணவியின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 30 குண்டுகள் முழங்க… எஸ்.எஸ்.ஐ. பூமிநாதனின் உடல் நல்லடக்கம்…!!!

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் ஆடுகள் திருடிய கும்பலை பிடிப்பதற்காக நேற்று தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார். அப்போது அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர் இந்த சம்பவத்தை தொடர்ந்து 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் உயிரிழந்ததற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது அவரின் உடல் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: ‘காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது’…? டி.டி.வி.தினகரன் ட்வீட்…!!!

காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது? என்று டிடிவி தினகரன் டுவிட் செய்துள்ளார். திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் ஆடுகள் திருடிய கும்பலை பிடிப்பதற்காக நேற்று தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார். அப்போது அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர் இந்த சம்பவத்தை தொடர்ந்து 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு போலீஸ் இப்படி கூடவா செய்வாங்க…. உடனே சஸ்பென்ட் செய்த டிஜிபி…. உஷாரான போலீசார்….!!!!

கோவை மாவட்ட காவல்துறையில் குற்றப்பிரிவில் கலையரசி என்பவர் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் முன்னதாக பொருளாதார குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது குற்றவாளிகளுக்கு உதவும் வகையில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. அப்போது மோசடி நிதி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதமாக வழக்குப்பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார். அதனைப்போலவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாகவும் பொது மக்களுக்கு பாதகமாகவும் நடந்துகொண்டது போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ம.ஜ.க. நிர்வாகி கொலை விவகாரம்…. காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…!!!!

வாணியம்பாடி மஜக நிர்வாகி நேற்று முன்தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த விவகாரத்தில் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வாணியம்பாடியில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றவாளிகளை கைது செய்யாததால் மஜக நிர்வாகி கொலை என புகார் எழுந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட நிர்வாகியின் உறவினர்கள் போராட்டத்தை அடுத்து எஸ்.ஐ. கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஜிபி பாபு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மருத்துவருக்கு படித்துவிட்டு பிச்சை எடுத்த திருநங்கை…!!!

மதுரையில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றித்திரிந்த திருநங்கைக்கு காவல்துறை ஆய்வாளர் உதவி செய்துள்ளார். மதுரையில் திருநங்கை ஒருவர் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சான்றிதழ் வாங்க பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். அவர் ஆதரவற்று வேலை இல்லாமல் சுற்றித் திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். அவ்வாறு சுற்றி தெரிந்த திருநங்கை காவல்துறை ஆய்வாளர் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் சுற்றி திரிந்த திருநங்கையை கண்ட காவல் ஆய்வாளர் கவிதா சான்றிதழ்களை சரிபார்த்து மருத்துவராக பணியை தொடர […]

Categories
மாநில செய்திகள்

கொரோனவால் உயிரிழந்த காவல் ஆய்வாளருக்கு இன்று மாலை மவுன அஞ்சலி… காவல்துறை..!!

கொரோனவால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு இன்று மாலை 5 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து காவல் துறையினரும் பணி இடத்தில் இருந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலா முரளி கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சென்னையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ள முதல் காவல் அதிகாரி இவர் ஆவார். இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக கொரோனா உறுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் கொரோனவால் உயிரிழப்பு… காவல்துறையில் முதல் பலி..!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலா முரளி கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சென்னையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ள முதல் காவல் அதிகாரி இவர் ஆவார். இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூத்த மருத்துவர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கோவில் நிர்வாகியை கன்னத்தில் அறைந்த காவல் ஆய்வாளர்…!!

கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த கோவில் நிர்வாகியை காவல் துறை ஆய்வாளர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருத்தணி சட்ட ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தனது நண்பர் ஒருவருடன் திருத்தணி சுப்பிரமணிசுவாமி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவில் ஊழியர் சரவணன் கொரோனா முன்னெச்சரிக்கையாக  யாருக்கும் அனுமதி இல்லை எனக்கூற காவல் ஆய்வாளர் ஆன என்னையே தடுத்து நிறுத்துகிறாயா எனக்கூறி முருகன் அவரை அறைந்துள்ளார்.

Categories

Tech |