ஒரு காவல் ஆய்வாளருக்கு ஒரு பெண்மணி செய்த உதவியை பற்றி பார்க்கலாம். சிட்டேரா சிம்ஸ் சென்ற பெண்மணிக்கு 2 மகள்கள் இருந்துள்ளனர். அந்தப் பெண்ணின் முதல் மகளை கடந்த 2012-ம் ஆண்டு சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதனால் சிட்டேரா சிம்ஸ் தன்னுடைய 12 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஆனால் திடீரென சிட்டேரா சிம்ஸ் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து அவரை வேலையிலிருந்து தூக்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த வருடம் சிட்டேரா […]
