குடும்ப தராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன். இவருடைய மகன் பழனிசாமி (31). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சமத்துவபுரத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு 7-வது மனை சிறப்பு காவலர் பயிற்சி மையத்தில் 2-ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இதில் பழனிசாமி பாளையம் பகுதியில் வசித்து வந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். […]
