ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இதுவரை 16 கோடியே 19 லட்சத்து 27 ஆயிரத்து 450 ரூபாய் அபராதம் வசூலானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தேவையின்றி மக்கள் வெளியில் வருவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. தடையை மீறி வெளியில் சுற்றி திரிபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தும் கைதுசெய்தும் தண்டனை கொடுத்து வந்தனர். இந்நிலையில் 98 நாட்களை ஊரடங்கு கடந்த நிலையில் தடை உத்தரவை மீறியதாக […]
