Categories
மாநில செய்திகள்

Facebook-ல்… பெண்களுக்கு அலார்ட் செய்தி…!!!

கொரோனா காரணமாக தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்ததால் தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக மக்கள் பெரும்பாலும் ஆன்லைனிலேயே தங்களது நேரங்களை செலவிட்டு வருகின்றனர். இதை சிலர் தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அதனை வைத்து மிரட்டி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்துடன் திருவிழா சென்ற நேரம் பார்த்து…. கைவரிசை காட்டிய இளம்பெண்… போலீஸ் அதிரடி கைது…!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தம்பதிகள் கோயிலுக்கு சென்ற நேரத்தில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவை காண்பதற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்த சிவகுமார் வீட்டிலிருந்த 25 பவுன் நகை மற்றும் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பண்றதே பெரிய தப்பு… காவல்துறையினரை தாக்கியவர்கள்… திருப்பூரில் பரபரப்பு…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்தியதோடு காவல்துறையினரை தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெக்கலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் லோகேஸ்வரன், சட்டாம்பிள்ளை, நடராஜ், சுதன், […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“பணத்தை பறிச்சிட்டு போயிட்டாங்க” நாடகமாடிய லாரி ஓட்டுநர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

ரூபாய் ஏழு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து நாடகமாடிய லாரி டிரைவர் கைது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலக்கோட்டை பகுதியில் தங்ககுமார் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு முட்டை வியாபாரம் செய்யும் ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர்களிடம் உதயகுமார் என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜகுமாரி ரூபாய் 7 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை லாரி டிரைவர் உதயகுமாரிடம் கொடுத்து நாமக்கல் சென்று முட்டைகளை கொள்முதல் செய்து வருமாறு கூறியுள்ளார். அவர் பணத்தை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. டாக்டர்களுக்கு நடந்த விபரீதம்… தென்காசியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் இரண்டு டாக்டர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் ராம் குமார் என்பவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தென்காசியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக குருவிகுளம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் சிதம்பர ராஜா, மருந்து விற்பனைப் பிரதிநிதி கார்த்திக் மற்றும் டாக்டர் முத்து கணேஷ் போன்றோருடன் ஒரே காரில் சென்றுள்ளார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறிய கடைக்காரரை தாக்கியதால்… ஊர் மக்கள் சேர்ந்து போலீசாருக்கு கொடுத்த தர்ம அடி…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஊரடங்கை மீறி கடையை நடத்திய உரிமையாளரை காவல்துறையினர் அடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் சில மாநிலங்களில் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அப்படி விற்பனை செய்யப்படும் கடைகளில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலம், சதர்பூர் கிராமத்தில் விதிமுறையை மீறி கடையை திறந்து வைத்த உரிமையாளரை காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில்… உரிமையாளர் மற்றும் 5 பணியாளர்கள் கைது…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக உரிமையாளர் மற்றும் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் இளைஞர் ஒருவர் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். அந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குவாலியர் காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார், அந்த சென்டரில் சோதனை நடத்தியதில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்டரின் உரிமையாளர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இ-பதிவு…. அரசு திடீர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் 13 நக்சலைட்டுகள் என்கவுண்டர்… காவல் ஆய்வாளர் தகவல்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் 13 நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கட்சிரோலி என்ற மாவட்டத்தில் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் காவல்துறையின் சீ-60 பிரிவினர் அதிரடியாக அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது நக்சலைட்க்கும், காவல்துறைக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 13 நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல நக்சலைட்டுகள் உயிரிழந்திருக்கலாம் எனவும், அவர்களின் உடல்களை தேடும் […]

Categories
தேசிய செய்திகள்

பசியால் தவித்த சாலையோர குழந்தைகள்… தாயுள்ளத்தோடு உணவிட்ட காவலர்… வைரலாகும் வீடியோ…!!!

ஹைதராபாத் மாநிலத்தில் ஊரடங்கில் உணவின்றி தவித்த பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு தனது உணவை வழங்கியுள்ளார் போக்குவரத்து காவலர் மகேஷ். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் சாலையில் வசிப்பவர்கள் பெறும் இன்னலை சந்தித்து வருகின்றனர். ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். ஹைதராபாத் மாநிலத்தில் சாலையில் உணவின்றி தவித்த பிச்சையெடுக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தனது டிபன் பாக்ஸில் இருக்கும் உணவை அன்புடன் போக்குவரத்து காவலர் மகேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

தனியாக இருக்கும் முதியவர்களுக்கு…. உதவிக்கரம் நீட்டும் சென்னை காவல்துறை….!!

கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் முதியவர்களுக்கு உதவும் வகையில் புதிய நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அது மட்டுமில்லாமல் பல மருத்துவமனைகளில் இடம் இல்லாத காரணத்தினால் நோய்த்தொற்று உறுதியான பலரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் படி மருத்துவமனை தெரிவிக்கின்றது. இதனால் பலர் தங்களது வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே உடனே நோட் பண்ணிக்கோங்க…. மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. பழைய ஆடியோ, வீடியோக்களை நம்ப வேண்டாம்…. காவல்துறை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

யாரும் இதை மட்டும் செய்யாதீங்க…. மக்களை குழப்பாதீங்க…. காவல்துறை வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கிய நிலையில் தமிழகத்தில் இன்று முதல் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மே 2-ல் தமிழகம் முழுவதும் தடை…. அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால குற்றங்கள் குறையும்..! காவல்துறையினர் அதிரடி சோதனை… பொதுமக்கள் வரவேற்பு..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-சிவகங்கை சாலையில் குற்றச் செயல்களை தடுக்க காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் சிவகங்கை செல்லும் சாலையில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காவல்துறையினர் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தினமும் அந்த வழியாக செல்லும் வாகனங்களை காலை, மாலை என இருவேளைகளிலும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அதிவேகமாக அந்த பாதையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக் இறுதி சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும்… தமிழக அரசு அதிரடி..!!

சின்ன கலைவாணர் விவேக் இறுதி சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்  காலமானார். அவரின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.2.12 லட்சம் வசூல்… காவல்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களிடம் 2 நாட்களில் 2.12 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்ததால்…. மகனின் மூர்க்கத்தனமான செயல்…. தந்தைக்கு நடந்த சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் விவசாயி பணம் தராததால் அவரது  மகனே அவரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது  . அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் பகுதியில் மூர்த்தியாய் காலனி தெருவில் 75 வயதுடைய குஞ்சு என்பவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்று ஒரு மகன் இருக்கிறார். இவர் தையல் தொழில் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலைகளை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்…. மர்மநபர்களால் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை..!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் லேட்டர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை அடையாளம் தெரியாத சில நபர்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த ஒரு நபர் அப்பெண்ணை இவ்வாறு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் யார் என்று […]

Categories
தேசிய செய்திகள்

காதலுக்கு நோ சொன்ன காதலி…” உயரமான கோபுரத்தில் ஏறிய இளைஞன்”… ஆனால் ட்விஸ்டே இங்கதான் இருக்கு..!!

ராஞ்சி அருகே காதல் தோல்வி அடைந்த இளைஞனொருவன் மின்கோபுரத்தில் ஏறிய  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை  சேர்ந்த இளைஞன் ஒருவன் காதலியிடம் தன் காதலைச் சொல்லி உள்ளார். ஆனால் அந்த மாணவி காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து விரக்தியடைந்த இளைஞன் உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் கீழே இறங்குவதற்கு காவல்துறையினர் முயற்சி செய்தனர். பின்னர் அவரின் காதலியை அழைத்து வந்து மின் கோபுரத்தில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளனர். பிறகுதான் தெரியவந்தது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ராஜேஷ் தாஸை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …!!

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்யக் கோரி சென்னையில் மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பிக்கு ஆதரவாகவும், குற்றம் சாட்டப்பட்ட டிஜிபிக்கு ராஜேஷ் தாசை கைது செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் ராஜேஷ் தாசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச படம் பார்த்தால்… இனி உங்களுக்கு எஸ்எம்எஸ் வரும்… போலீஸ் ஸ்டேஷனில் மணியடிக்கும்…!!!

ஒருவர் ஆபாச படம் பார்த்தால் உடனே அந்த நபரின் விபரங்கள் அனைத்தும் நேரடியாக காவல்துறைக்கு சென்றுவிடும். நாட்டில் இணையத்தை பயன்படுத்தி பல தவறுகளும் மோசடிகளும் நடப்பது அனைவருக்கும் பெரிய தலைவலியாக மாறிவிட்டது. சைபர் கிரைம் என்ற ஒரு பிரிவு கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறது என்றாலும், அதற்கு முன்னதாக ஏற்படும் சேதங்களை சரி செய்வது மிகவும் சிக்கலானது தான். பல விஷயங்களில் பிரச்சனை சரியான பிறகும் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்பட முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. அதனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“காவல்துறை விசாரணைக்கு அஞ்சிய இளைஞர்”… மொட்டை மாடியிலிருந்து குதித்து பலி…!!

துறையூர் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற  இளைஞர் ஒருவர் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே ராக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் பிரசாந்த்.  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர்  தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜ்-சித்ரா தம்பதியரின்  16 வயது மகளை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக நாகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பிரசாத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

காதலர் தின பெயரில் வரும் ஆப்பு….. இதை யாரும் கிளிக் பண்ணிடாதீங்க….. காவல்துறை எச்சரிக்கை….!!

காதலர் தினத்தில் உங்களுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்ற விளம்பரம் ஏதாவது செல்போனில் வந்தால் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று காதலர் தினம் கொண்டாடப்படும். காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் மீது உள்ள அன்பை அன்றைய நாளில் வெளிப்படுத்திக் கொள்வதற்காக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கள் காதலர் (காதலிக்கு) விருப்பம் உள்ள பொருள்களை வாங்கிக் கொடுத்து, அவர்களின் விருப்பத்தை அன்றைய நாளில் பூர்த்தி செய்வார்கள். ஒவ்வொரு […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச வீடியோவை ஷேர் பண்ணீங்களா…? தமிழக போலீஸ் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆபாச வீடியோக்களை ஷேர் செய்து இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த பணி தொடரும் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் ஆபாசமான வீடியோக்களை பதிவேற்றி இருந்தால், ஷேர் செய்தால் உடனே உடனே நீக்கி விடும்படியும், எல்லை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

இன்று யாரும் பைக் ஓட்டக் கூடாது… கடும் எச்சரிக்கை…!!!

சென்னையில் இன்று இரவு 10 மணிக்கு மேல் பைக் ஓட்டினால் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளைதமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவத் தொடங்கி உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… உங்க வீட்டில சிலிண்டர் இருக்கா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சென்னையில் வீடுகளில் சிலிண்டர் சரி பார்ப்பதாக கூறி பண மோசடி செய்யும் சம்பவம் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சமயம் செய்வதற்கு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அனைத்து வீடுகளிலும் கியாஸ் சிலிண்டர் உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் […]

Categories
மாநில செய்திகள்

Flash News: இன்னும் இரண்டு நாட்களில்… கடும் நடவடிக்கை… பொது அறிவிப்பு…!!!

சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் சாகசம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் அழைத்து கடற்கரைகள் மற்றும் சாலைகள் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு மற்றும் ஜனவரி 1ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களிலும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… “புத்தாண்டு நள்ளிரவில்” இப்படி செய்தால் உடனே கைது… காவல்துறை அதிரடி..!!

புத்தாண்டு தினத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகராட்சியின் காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டு நள்ளிரவு வரை இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சில உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். குறிப்பாக மது போதையில் […]

Categories
தேசிய செய்திகள்

NO கூகுள் பே… NO போன் பே… Direct பாக்கெட் பே தான்… சிக்கிக் கொண்ட பெண் காவலர்..!!

பெண் காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. புனே நகர பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியை கவனித்துக் கொண்டிருந்த பெண் காவலர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றது அடுத்து பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி பகுதி சந்திப்பில் பணியில் இருந்த அந்த பெண் காவலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியிருந்தார். கைநீட்டி பெறுவதை மறைக்கும் வகையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போதையில் பெண்ணிடம் சில்மிஷம்” செய்த காவலர்… புரட்டி எடுத்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!!

போதையில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவலர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `சென்னை, எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜு. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து, வீட்டுக்கு செல்லும்போது பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். வடபழனி பேருந்து நிலையம் அருகே பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் சென்று ஆபாசமாக பேசியுள்ளார். இருப்பினும் அந்த பெண் எதுவும் பேசாமல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மக்களே…! 26ஆம் தேதி காலை 6மணி வரை – போலீஸ் முக்கிய அறிவிப்பு …!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 26.11.2020 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட “ஹலோ போலீஸ்” 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 26.11.2020 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு அவர்களை […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு இனி விடுமுறை – மிக மகிழ்ச்சியான செய்தி ….!!

இன்று நாம் வீடுகளில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம் என்றால், அதற்கு காவல்துறையினரின் பங்கு பெரும்பங்கு. அரசு ஊழியர்களாக ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றனர். இரவு பகலாக மக்களை பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் காவலர்களுக்கும் வார விடுமுறை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். பல மாநிலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் இந்த கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது ஒரு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

போதை பொருள் விற்பனை…. தாய் மகன் உள்பட 8 பேர் கைது …. காவல்துறையினர் அதிரடி வேட்டை…!!

 கஞ்சா விற்ற குற்ற்றத்திற்க்காக    தாய் மகன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாகவும், இதனால் குற்ற செயல்கள் அதிகரிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை விசாரித்த கமிஷனர் செந்தில்குமார் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டபோது சேலம் பகுதியில் கஞ்சா விற்ற […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச படம், இனி புதிய அதிரடி – மிக முக்கிய செய்தி …!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள்  பதபதைக்க வைக்கும் அளவுக்கு பெண்கள் மீதான கொடூரம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக சமூக வலைதளங்களில் அதிக அளவு இதன் தாக்கம் இருந்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இது போன்று ஒரு நடவடிக்கைக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இருந்து பெண்களின் புகைப்படங்களை தரவிறக்கம் செய்து அதனை ஆபாச படமாக மாற்றி பரப்புபவர்களை  கைதுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் உடனே – அதிரடி உத்தரவு…!!

சமீப காலங்களாகவே சமூக வலைதளங்களில் பல்வேறு அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சாதியை இழிவு படுத்துவது, மதத்தை இழிவு படுத்துவது போன்ற புகார்கள் பெருகியதோடு மட்டுமல்லாமல் கைது நடவடிக்கையையும் காவல் துறை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் இந்த சம்பவத்தை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது  இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமூக வலைதளங்களில் சாதி, மதம், சமூக மரபு பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மனைவி மீது தீ வைத்த கணவன்…!!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். தலைவாசல் அருகில் உள்ள கிராம கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் மருதமுத்து. லாரி ஓட்டுநரான இவர் மனைவி தெய்வானை மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். மனைவி தெய்வானையுடன்  அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும். தெய்வானையை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக மருதமுத்து மனைவி தெய்வானை மீது  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையில் அதிர்ச்சி: 9 மாதங்களில் 238 பேர் மரணம்…!

தமிழக காவல்துறையில் கடந்த 9 மாதங்களில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். தற்கொலை, கொரோனா உள்ளிட்ட காரணங்களினால் இந்த மரணங்கள் நிகழ்ந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் ஒரு லட்சம் போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து காவல்துறையில் மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த நிலையில் அண்மையில் காவல்துறையில் பணி சுமை அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களினால் உயிர் இழப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல்துறை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் படப்பிடிப்பு ….!!

சென்னையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் குறும்படத்திற்கான காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்றது. சென்னை மவுண்ட்ரோடு போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும்படத்தை தயாரித்து வருகின்றனர். இதற்கான காட்சிகளை சென்னை ஆலந்தூர் தபால் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்தன. விபத்து காட்சியை படம் பிடித்து கொண்டிருந்தனர்.மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் உண்மையில் விபத்து ஏதும் ஏற்பட்டு விட்டதோ என்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பாரதிய ஜனதா கட்சியின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் …!!

அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அரியலூரில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் கட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பின்னர் பேசிய  பொதுச் செயலாளர் சீனிவாசன் பாஜக ஆட்சியில் தான் விவசாயிகளுக்கு ஏராளமான நல்ல திட்டங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடும்பத் தகராறு – குழந்தையை எரித்துக் கொன்ற தந்தை…!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒன்றரை வயது குழந்தையை எறித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை நாகநாதன் பகுதியைச் சேர்ந்த முனியசாமி-மதி அதிஷ்டா தம்பதிக்கு ஒன்றரை வயதில் அபினேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 28ம் தேதி உறவினரின் திருமணத்திற்காக சென்றபோது தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதும் முனியசாமி குழந்தையை தாயிடம் இருந்து பறித்துக்கொண்டு வீடு திரும்பினார். மது போதையில் இருந்த அவர் குழந்தையை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முகநூலில் பழகி கர்பமாக்கிய எஸ்.ஐ…. 18 மாதத்திற்கு பின் வழக்கு பதிவு …!!

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காவல் உதவி ஆய்வாளர் மீது உயர்நீதிமன்ற உத்தரவின்படி 18 மாதங்களுக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த ஓரடியம்பலம் பகுதியைச் சேர்ந்த விவேக் ரவிராஜ் என்ற காவல் உதவி ஆய்வாளர். கடந்த 2018 ஆம் ஆண்டு மணல்மேடு காவல் நிலையத்தில் பணியாற்றிய போது அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் முகநூல் மூலமாக பழகியுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பெண் கருவுற்ற நிலையில் தன்னை திருமணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடன் தருவதற்காக கூறி தொழிலதிபரை ஏமாற்றிய நபர்…!!!

ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டவரிடம் 55 லட்சத்துக்கு கள்ள நோட்டு கொடுத்து மோசடி செய்த நபரை கோவையில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையை சேர்ந்த ட்ரான்ஸ்போர்ட் அதிபர் மனைவியான ஜெனிஃபரிடம் கோவையை சேர்ந்த ஆச்சரியார் என்பவர் ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை ஆவணத் தொகையாக கொடுத்துள்ளார். முதல் தவணையாக ஆச்சாரியா கொடுத்த  55 லட்சம் ரூபாயை ஜெனிஃபர் பார்த்தபோது கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வட சென்னையில் சட்டவிரோதமாக மாஞ்சா நூல் விற்பனை…!!

சென்னையை அடுத்த மாதவரம் பகுதியில் மாஞ்சா நூல் தயாரித் 6 இளைஞர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விடுபவர்கள், தயாரிப்பாளர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் வட சென்னை பகுதியில் ஆங்காங்கே சட்டவிரோதமாக மாஞ்சா நூல் பட்டம் தயாரித்து விற்கப்படுகிறது. இந்த நிலையில் மாதவரம் தபால் பெட்டி பகுதியில்மாஞ்சா நூல் தயாரிப்பதாக வந்த தகவலையடுத்து அதிரடியாக போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது மறைவு இடத்தில் மாஞ்சா நூலை தயாரித்து […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சமூக இடைவெளி விதியை காற்றில் பறக்‍கவிட்டு குவிந்த மாணவர்கள்..!!

உயர்கல்வி விண்ணப்பங்கள் அனுப்புவதற்காக பல்வேறு சான்றிதழ்கள் வழங்க கோரி நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் சமூக இடைவெளி விதியை காற்றில் பறக்க விட்டு விட்டு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.     பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவ மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. பல்வேறு கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களுடன் இணைந்து அனுப்புவதற்காக வருவாய் சான்றிதழ் ,ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களைப் பெறுவதற்காக காரைக்கால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெருமளவில் […]

Categories
உலக செய்திகள்

“அப்பா உதவுங்கள்” போனில் அழைத்த மகன்…. பதறியடித்து சென்ற தந்தை கண்ட காட்சி…!!

மூன்று நண்பர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நெருக்கிய நண்பர்களான மூன்று பேர் மீன் பிடுப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு சென்றுள்ளன கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆய்வு நடத்திய காவல்துறையினர் இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்று சந்தேகித்துள்னர்.புளோரிடா ஏரியில்  மீன் பிடிப்பதற்காக நெருங்கிய நண்பர்கள் மூன்று பேர் கடந்த  வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு சென்றுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

போர்வையால் மனைவியை கட்டிப்போட்ட கணவன்… கண்ணீருடன் மனைவி கூறிய காரணம்…!!

மனைவியை போர்வையால் கட்டி தூக்கி சென்று அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்த கணவரது செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கணவர் ஒருவர் மனைவியை போர்வையால் கட்டி ஏடிஎம்-மிற்கு தூக்கிச்சென்று அவரின் சொந்த பணத்தை திருடிச் சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன் ஏடிஎம் அருகே பெண் ஒருவர் தனிமையில் தவித்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போர்வையால் கட்டிப் […]

Categories
மாநில செய்திகள்

“சட்டத்தில் தடை “மீண்டும் சிக்கிய காவல்துறை…. அதிகாரம் கொடுத்தது யார்…? பொதுமக்கள் கேள்வி….!!

தமிழக காவல்துறை தற்போது சட்டத்திற்கு எதிரான ஒரு செயலை செய்து பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டு உள்ளது. அது என்னவென்று இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக சரியான நீதி கிடைக்க வேண்டுமென தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் காவல்துறையினரின் பல டகால்டி வேலைகள், மக்களை அவர்கள் மிரட்டுவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் மீண்டும் காவல்துறை […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள்

போலீஸ் மிரட்டுகிறதா…? இனி பயம் வேண்டாம்…. தண்டனை கொடுக்க ஒரே வழி இது தான்….!!

காவல்துறையினர் மக்களை மதித்து மரியாதையுடன் நடத்த வைக்க கூடிய ஒரு வழிமுறை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது தமிழகமே சாத்தான்குள வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று  எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றது. முதல் முறை அல்ல : இதேபோன்று காவல்துறையினர் பொதுமக்களிடம் காட்டமாக நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயத்தை நினைவுபடுத்த வேண்டும் எனில், […]

Categories

Tech |