Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் கேம்…. பாகிஸ்தான் செல்ல முயன்ற பெண்…. என்ன காரணம் தெரியுமா?…. எச்சரித்த காவல்துறை….!!!!

ராஜஸ்தான் மாநிலம் டோல்பூரை சேர்ந்த திருமணமான பெண் பாகிஸ்தானை சேர்ந்த அலி என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் லூடோ விளையாட்டின் மூலம் பழகி வந்துள்ளார். அதன் பிறகு இவர்கள் இரண்டு பேருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது குடும்பத்தை விட்டு காதலனை சந்திக்க பாகிஸ்தான் செல்ல அந்த பெண் முயன்றார். அப்போது அமிர்தசரஸ் பகுதியிலிருந்து அட்டாரிக்கு பகுதியில் செல்லும் போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்னை பிடித்தனர். அதன்பிறகு அந்த பெண்ணிடம் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து குறையத் தொடங்கியது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

பெண் இனத்திற்கே பெருமை…. உளவுத்துறை பெண் ஐஜியாக ஆசியம்மாள் நியமனம்….!!!!

தமிழகத்தில் நேற்று சுமார் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தமிழ்நாடு காவல்துறையில் மிகப்பெரிய சாதனையாக பேசப்படுகிறது. தமிழ்நாடு உளவுத் துறையில் முதல் முறையாக பெண் ஒருவர் ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது பெண் இனத்திற்கே பெருமை சேர்க்கக்கூடிய ஒன்றாகும். நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொங்கராயகுறிச்சி ஆகும். மகாபலிபுரம் டிஎஸ்பி, திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு […]

Categories
மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கு… தமிழகத்தில் தீவிரம்…. பரபரப்பு….!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர் முழுவதும் 10,000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வெளியில் வருபவர்கள் கண்காணிக்க படுவார்கள். எனவே அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“காவல்துறையில் கருப்பு ஆடுகள்?”…. டிமிக்கி குடுக்கும் ராஜேந்திர பாலாஜி…. உயர் அதிகாரிகள் ஷாக்….!!!!

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக புகார்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் 8 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இருப்பினும் ராஜேந்திர பாலாஜியை இன்றளவும் காவல்துறையினரால் நெருங்கவே முடியவில்லை. மேலும் அவர் சிம்கார்டை அடிக்கடி மாற்றி வழக்கறிஞர்களுடன் பேசி வருவதாக காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது. இதற்கிடையே கட்சி தலைவர்கள் பலரும் ராஜேந்திர […]

Categories
மாநில செய்திகள்

பட்டப்பகலில் மீனாவை கட்டிப்போட்டு…. அபேஸ் செய்த மர்ம கும்பல்….. !!!!

தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த சில மாதங்களாகவே கொலை கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில், திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் ரூபாய் 1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் மீனாவை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்த மர்ம கும்பல், கவுன்டரில் இருந்தவர்களை அறையில் அடைத்துப் பூட்டி போட்டுவிட்டு சென்றது. பின்னர்  இதுதொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

தடையை மீறும் சென்னை மக்கள்…. போலீஸ் கிடுக்கிப்பிடி….!!!!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இன்று முதல் சென்னை கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. மேலும் நடைபயிற்சி செய்வோருக்கு மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் காரணமாக மறு உத்தரவு வரும்வரை பொதுமக்களுக்கு மணல் பரப்பில் அனுமதி இல்லை என அறிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னையில் தடையை மீறி கடற்கரைகளில் குவிந்தவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். தொற்று பரவல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை, கடற்கரை மணல் பரப்பில் செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. சுற்றுலா பயணிகளுக்கு…. காவல் துறை அதிரடி சோதனை…!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் இருந்து பல்வேறு வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் நேற்று காலை முதல் புதுச்சேரிக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி, 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே புத்தாண்டு கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி, தமிழக எல்லைப் பகுதியான மதகடிக்பட்டு உள்ளிட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்களை காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையில் போலீஸ் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. போக்குவரத்து காவல்துறை அதிரடி…!!

சென்னையில் நேற்று காலை மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கும் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் வாணிய மகால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்ஷன் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

“நான் சாமியார் இல்லை”…. நீங்களே சொல்லிகிட்டா அதுக்கு நான் பொறுப்பா?… அன்னபூரணி பரபரப்பு பேச்சு….!!!!

அன்னபூரணி அரசு அம்மா ஆதி பராசக்தியின் மறு உருவமான ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறிவைத்து ஏமாற்றி வருகிறது. சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலனுடன் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் தனது கணவரையும் 14 வயது பெண் குழந்தையும் விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசு […]

Categories
உலக செய்திகள்

பெட்ரூமில் வேற்றுக்கிரகவாசி…. பிரபல நாட்டில் பதிவான வினோதமான வழக்கு….!!!!

அயர்லாந்தில் இந்த ஆண்டு வேற்றுகிரகவாசிகளை பார்த்ததாக 8 வினோத வழக்குகள் பதிவாகி உள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி வெளியான ஒரு செய்தி அறிக்கையில், ஒரு உள்ளூர் நபர் விண்கலம் மற்றும் வானத்தில் தோன்றிய ஒளிரும் விளக்குகள் பற்றி தெரிவித்தார். இதற்குப் பிறகு மே மாதத்தில் மகாபெரி பகுதியில் ஹெலிகாப்டர் காணப்பட்டதை தொடர்ந்து வெள்ளை ஒலி காணப்பட்டது என உள்ளூரில் 2 காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் ஜூன் மாதத்திற்குப் பின்னர் உள்ளூரில் வசிக்கும் 1 நபர் தனது படுக்கை […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. கடற்கரைகளுக்கு யாரும் செல்ல கூடாது…..  காவல்துறை அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை கடற்கரைக்கு மக்கள் செல்லகூடாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். கடற்கரையை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களை நிறுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது எனவும், பண்ணை வீடுகள், கிளப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஒன்றாக கூடி புத்தாண்டு நிகழ்ச்சிகளை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க…. தமிழக காவல்துறை அசத்தல் நடவடிக்கை…!!!!

தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு விழிப்புணர்வு வாகனம் முதற்கட்டமாக கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில் பாலியல் தொல்லை மற்றும் குற்ற சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்ட இந்த விழிப்புணர்வு வாகனத்தில் நான்கு புறங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பெரிய அளவிலான திரை மூலம் பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

முதுகலை மருத்துவ கலந்தாய்வு…. ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்…!!!

காவல்துறையினர் தங்கள் மீது தடியடி நடத்தியதாகவும், துன்புறுத்தியதாகவும், அவமரியாதையுடன் நடத்தியதாகவும், மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு 2020-ஆம் ஆண்டு நடக்க இருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் வந்த நிலையிலும், கவுன்சிலிங் இன்னும் நடத்த படாமலும், இடங்கள் ஒதுக்கப்படாமலும் இருக்கிறது. எனவே மருத்துவப் படிப்புக்கான அட்மிஷன் தாமதம் ஆவதாகவும் மருத்துவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு அனைத்து இந்திய மருத்துவக் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1,500 கேட்ட மாணவிக்கு…. ரூ. 8,500 கொடுத்த ஏ.டி.எம்…. மாணவி செய்த செயல்….!!!!

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தில் கூடுதலாக 7000 ரூபாய் வெளிவந்த காரணத்தினால் அதை மாணவி காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார். சென்னையை அடுத்த குளத்தூர் பகுதியை சேர்ந்த கீர்த்தி லட்சுமி என்பவர் அம்பத்தூரில் உள்ள கனரா ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவர் தனது வங்கி கணக்கில் இருந்து 1,500 ரூபாய் எடுப்பதற்கு உறுதி செய்திருந்த நிலையில், மொத்தம் 8500 ரூபாய் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருமங்கலம் காவல் துணை ஆணையரிடம் ஏழாயிரம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இனி…. இந்த வழியில் செல்ல முடியாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை தொடங்கியுள்ளதையடுத்து, ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டத்தின் வழியாக தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். இதனால் குமுளி மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக நாளை முதல் பக்தர்கள் போக்குவரத்தில் தேனி மாவட்ட காவல்துறை மாற்றம் செய்து ஆணையிட்டுள்ளது. அதன்படி, தேனியில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கம்பம் மெட்டு, ஆனையார், புளியமலை, கட்டப்பனண, குட்டிக்கானம், முன்டகாயம், எரிமேலி மற்றும் பம்பை வழியாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை”…. சர்ச்சையை கிளப்பிய பாஜக….!!!

தமிழக காவல்துறை டிஜிபியின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாகவி பாரதியாரின் 140 பிறந்தநாள் விழா சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மறுநாள் பட்டமளிப்பு விழா நடைபெற இருந்தது. அது ஏற்கனவே திட்டமிட்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

அலட்சியமாக இருக்காதீர்கள்…. உயிருக்கே ஆபத்து ஏற்படும்…. காவல்துறை எச்சரிக்கை…!!!!

மதுரை யானைகல் தரைப் பாலத்தின் கீழ் வைகை ஆற்று வெள்ளப் பெருக்கில் எச்சரிக்கையை மீறி வாகன ஓட்டிகள் செல்லும் போது கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல வைகை அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் வைகை அணையை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளான வருஷநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக உபரிநீர் வைகை […]

Categories
மாநில செய்திகள்

Just In: ராஜேந்திர பாலாஜி வழக்கு…. அனைத்து ஆதாரங்களும் உள்ளன…. புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலை வாங்கித் தருவது தொடர்பான மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 10 வரை போராட்டம் நடத்த தடை…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

கோவையில் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி வரை அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பேரணி நடத்த அனுமதி இல்லை என்ற காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கோவையில் கடந்த சில நாட்களாக பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சமூகவலைதளங்களில் எந்தவிதமான முறையான அனுமதி பெறாமல் பரப்பி வருகின்றனர். அது சட்ட ஒழுங்கை பாதித்து பொது அமைதிக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையிலும், […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலீஸ் கட்டுப்பாட்டில் மெரினா…! மாணவர்கள் போராட்டமா ? பெரும் பரபரப்பு …!!

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில் பொதுமக்கள் கடற்கரைக்கு வர தடை விதித்து சென்னை காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு நேரடியாக தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து கடற்கரை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில்151 இடங்களில்…. போலீசார் அதிரடி சோதனை….!!!!

சென்னையிலுள்ள 151 அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ்நிலையங்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில் இயங்கி வரும் அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ் நிலையங்களில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார்கள் வந்தது. அந்த புகாரின் பெயரில் அங்கு சோதனை மேற்கொள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆணையிட்டார். இதையடுத்து சென்னையில் தியாகராய நகர், வடபழனி, அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 151 அழகு நிலையங்களிலும், மசாஜ் நிலையங்களிலும் போலீசார் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மாணவர் போராட்டம் எதிரொலி…  கல்லூரிகள் முன்பாக குவிக்கபட்ட காவல்துறை…!!! 

மதுரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி வாசல்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேரடி தேர்வு நடத்துவதை எதிர்த்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்களுக்கு கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழகம் முழுவதும்…. காவல்துறை கடும் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்து சென்றதால் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் கடந்த கால நிகழ்வுகள் மற்றும் பிற மாநிலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

கல்லறையில் மயங்கி இருந்த நபர்…. தோளில் தூக்கி சென்ற காவல் ஆய்வாளர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை இன்று காலை வரை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வரும் உதயா என்பவர் கனமழை காரணமாக கல்லறையில் தங்கியிருந்தார். இதையடுத்து கனமழை தொடர்ந்து பெய்ததால் உதயா உடல் பாதிக்கப்பட்டு அங்கேயே மயங்கி உள்ளார். அதன் பிறகு அப்பகுதி மக்கள் அவரை அங்கு கண்டு காவல்துறையினருக்கு […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் இருந்து வெறியேறிய 20 நபர்கள் மாயம்…. அதிர்ச்சியில் காவல்துறை….!!

மொராக்கோட்டி நாட்டிலுள்ள  காசாபிளாங்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் வரை விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது மிக்ரோ நாட்டை சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் திடீரென நோவாய்பட்டதாக இந்த விமானம் அவசர அவசரமாக மஜோர்காவுக்கு அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில் நோய்வாய்ப்பட்டவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது மாயமானதாக தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் இவருடன் வெளியேறிய 20 பயணிகள் மாயமாகியுள்ளனர். இதனையடுத்து மாயமான பணிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதே விமானத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே இந்த நம்பரை SAVE பண்ணுங்க….. காவல்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த சில மாதங்களாகவே மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் அதிக அளவு சுற்றி திரிகிறது. அனைத்து வகைகளிலும் மக்களை ஏமாற்றி நூதன மோசடியில் ஈடுபடுகின்றனர்.அதன்படி வேலை வாங்கி தருவதாக கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 12 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மேலும் இதுபோன்ற ஏமாற்றும் நபர்கள் பற்றி தெரிந்து கொள்ள, புகார் அளிக்க 044-28447701, 28447703, செல் 9498105411 ஆகிய காவல்துறை கட்டுப்பாட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஸ்பா என்றாலே இப்படித்தான் பார்ப்பீர்களா…? காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

ஸ்பா என்றாலே விபச்சார நிலையம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா ? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பல மாநிலங்களில் ஸ்பா என்ற பெயரில் விபச்சார விடுதிகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தி விபச்சாரம் செய்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். ஆனால் சில இடங்களில் ஸ்பாவுக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் சோதனையின் பெயரில் பணம் பரித்து செல்வதாக புகார்கள் […]

Categories
மாநில செய்திகள்

OMG: தமிழக காவல்துறை லஞ்ச பட்டியல்…. இத்தனை வகையா? வெளியான ரகசிய தகவல்….!!!

தமிழக காவல் துறையில் லஞ்சம் வாங்குவது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் காவல் நிலையங்களில் அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் காவல் நிலைய எழுத்தர், காவல் உதவி ஆய்வாளர், ஆய்வாளர், தனிப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ரோந்து காவலர்கள் ஆகிய ஐந்து நிலைகளில் 61 வகைகளில் லஞ்சம் வாங்குவதாக தெரியவந்துள்ளது.மேலும் இந்த சுற்றறிக்கை இலஞ்சம் வாங்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் லஞ்சம் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2.6 கோடி… தமிழக காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்… அரசுக்கு கிடைத்த வருமானம்…!!!

தமிழகத்தில் காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட உரிமை கோராத வாகனங்களை  காவல்துறையினர் ஏலத்தில் விட்டனர். அதன்படி திருவள்ளுவர் மாவட்டத்தில் 172 வாகனங்கள், தஞ்சாவூர்மாவட்டத்தில் 153 வாகனங்கள், கரூர்மாவட்டத்தில்  207 வாகனங்கள், சேலம் மாவட்டத்தில் 103, மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் காவல் நிலையங்களில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தின் மூலம் ரூ.2,60,000 வருவாய் கிடைத்தது. அந்த வருவாய் அனைத்தும் அரசு வருவாய் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவிகளை மரணக் குழியில் தள்ளும் செல்போன் பழக்கம்…. பெற்றோர்கள் கண்காணிப்பு அவசியம்….!!!!

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த குற்றங்களை ஒழிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகரித்து வருவது மகளிர் போலீசார் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போன்கள் பயன்படுத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் அதிக நேர செல்போனை கையில் வைத்திருக்கும் மாணவர்கள் தேவையில்லாத இன்ஸ்டாகிராம், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எடுத்தாச்சு மொத்த லிஸ்ட்டையும்…. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…. அசத்தும் மதுரை காவல்துறை….!!!!

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதில் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்ற மாவட்டங்களில் மதுரையும் ஒன்று. மதுரையில் மட்டும் சுமார் 1600 க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு குற்றங்களில் செய்து வருகின்றனர்.இநிலையில் மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்தா சின்ஹா என்பவர் காவல் உயரதிகாரிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஒரு மொபைல் செயலி ஒன்றை வடிவமைக்க உத்தரவிட்டார். அந்த செயலில் ரவுடிகள் பற்றி பல்வேறு தகவல்கள் குறித்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ரவுடிகளின் பெயர் வாரியாக, காவல் […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் குற்றங்கள்…. தமிழகம் முழுவதும் ரவுடிகளின் வீடுகளில்…. போலீசார் ரெய்டு…..!!!!!

தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்க கூடிய வகையில் ரவுடிகளின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை மற்றும் விசாரணையை மேற்கொண்டனர். இந்தச் சோதனையை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் படி துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையில் சோதனை நடத்தி ரவுடிகளின் வீடுகளிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. அதன்படி காவல்துறை அதிகாரிகள் சென்னை புளியந்தோப்பில் உள்ள 50க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீட்டில் திடீரென இரவில் அதிரடி சோதனை நடத்தி வந்தார்கள். இதனை தொடர்ந்து திண்டுக்கல் ,பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ரவுடிகளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் தமிழகத்தில்…. மு.க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றாக தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதில் தமிழகத்தில் புதிதாக 10 காவல் நிலையங்கள், 4 தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை சிறைக் […]

Categories
தேசிய செய்திகள்

‘வா’ ‘போ’ அப்படியெல்லாம் இனி பொதுமக்களை பேசக்கூடாது… காவல்துறைக்கு டி.ஜி.பி. அதிரடி உத்தரவு…!!!

பொதுமக்களை இனி காவல்துறையினர் ஒருமையில் அழைக்க கூடாது என கேரள டிஜிபி அணில் காந்த் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது மகன் முன்பு போலீசார் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் போலீசாரிடம் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என்ற கருத்தை தெரிவித்தார். சமூகத்தில் அனைத்து தரப்பினரையும், போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் கேரள […]

Categories
மாநில செய்திகள்

‘ரூட் தல’ மோதல் வேண்டாம்…. மாணவர்களுக்கு காவல்துறை அறிவுரை….!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் எது சிறந்த ரூட் என்ற போட்டி எழுந்தது. இதனால் மாணவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து பச்சையப்பன் சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். இந்த ஊர்வலத்தில் 200 பேர் கலந்து கொண்டனர். இந்த 200 பேர் மீதும் கொரோனா விதிமுறைகளை மீறியதாகக் கூறி மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. யாரிடமும் அனுமதி வாங்காமல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் போலீசுக்கு…. ஆப்பு அடிக்கும் செய்தி…!!!

தவறு செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளான காவல்துறையினரின் பட்டியலை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வாகன தணிக்கையில் லஞ்சம் வாங்கியோர், 5 வருட ஊதிய உயர்வு நிறுத்தத்திற்கு ஆளானோர் பட்டியலை (காவலர்கள் முதல் உதவி ஆணையர்கள் வரை) [email protected]  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 16 க்குள் அனுப்ப காவல் துறை நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷாரா இருங்க…. யாரும் இத நம்பாதீங்க…. காவல்துறை கடும் எச்சரிக்கை….!!!!

ஐஃபோன் போன்ற விலை உயர்ந்த கைபேசியை குறைந்த விலைக்கு  தருவதாக சமூக வலைத்தள விளம்பரங்கள் மூலம் மோசடிக் கும்பல்கள் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த கோருகின்றனர். சில தினங்கள் கழித்து அந்தப் பொருளைப் பெற customs duty செலுத்தும்படி சொல்கின்றனர். பணத்தைப் பெற்ற பிறகு அலைபேசியை அணைத்து விடுகின்றனர். எனவே இத்தகைய மோசடி கும்பல்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

குற்றங்கள் நடக்காமல் தடுக்கின்ற துறையாக மாற வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் குற்றங்களுக்கு தண்டனை வாங்கித் தரும் துறையாக இல்லாமல் குற்றங்கள் நடக்காமல் தடுக்கிற துறையாக காவல்துறை மாற வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மீராபாய் சானுவுக்கு காவல்துறையில்… கூடுதல் எஸ்பி பதவி…!!!

ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் அரசு காவல்துறையில் எஸ்பி பதவியை வழங்க முடிவு செய்துள்ளது. ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வாங்கிக் கொடுத்தவர் என்ற பெருமை மீராபாய் சானுவை சேரும். மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய மீராபாய் சானுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இந்த லிங்க்கை யாரும் கிளிக் செய்ய வேண்டாம்…. காவல்துறை கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே போலி அழைப்புகள் மூலம் மக்களை தொடர்பு கொண்டு வங்கி கணக்கில் பணம் திருடு மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி பான் கார்டு, ஆதார் அட்டை விவரங்களை தருமாறு கேட்டு எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். அந்த எஸ்எம்எஸ் குறிப்பிட்டுள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் பணமோசடி நடைபெறும். […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறை இப்படி தான் இருக்கணும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. யாரும் இத நம்பாதீங்க…. காவல்துறை கடும் எச்சரிக்கை…. அலர்ட்….!!!!

ஐஃபோன் போன்ற விலை உயர்ந்த கைபேசியை குறைந்த விளக்கி தருவதாக சமூக வலைத்தள விளம்பரங்கள் மூலம் மோசடிக் கும்பல்கள் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த கோருகின்றனர். சில தினங்கள் கழித்து அந்தப் பொருளைப் பெற customs duty செலுத்தும்படி சொல்கின்றனர். பணத்தைப் பெற்ற பிறகு அலைபேசியை அணைத்து விடுகின்றனர். எனவே இத்தகைய மோசடி கும்பல்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இவங்ககிட்ட யாரும் முகக்கவசம் வாங்காதீங்க…. காவல்துறை கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால்,மக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டிலிருந்து செல்லும்போது முக கவசத்தை மறந்து செல்பவர்கள் வெளியில் முகக்கவசம் வாங்குகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் தெரியாத மனிதர்களிடம் இருந்து முகக்கவசம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஷேர் ஆட்டோ, பேருந்துகளில்… பரபரப்பு அறிவிப்பு…!!!

பொதுமக்கள் தெரியாத மனிதர்களிடம் இருந்து முக கவசம் வாங்க வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாக தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கை கழுவுதல் போன்ற பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றும்படி சுகாதாரத்துறை அறிவித்து வருகின்றது. முகக் கவசம் அணிவதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பலரும் திருட்டு […]

Categories
மாநில செய்திகள்

அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை….. தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை…..!!!!

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது புகார்களில், முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில், ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்திலும் மட்டுமே காவல் துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர், என்று தமிழ்நாடு காவல்துறை செய்தி குறிப்பில் கூறப்பட்டள்ளது.

Categories
மாநில செய்திகள்

வாழ காரணமில்லை என்றவரை… காப்பாற்றிய காவல்துறை… அதிர்ச்சி சம்பவம்…!!!

வாழ காரணமில்லை என்று டுவிட்டரில் பதிவிட்டவரை காவல் துறையினர் விரைந்து சென்று அதிரடியாக காப்பாற்றியுள்ளனர். தற்போது விரக்தியின் காரணமாக சமூக வலைத்தளங்களில் பலரும் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு, முன்பு தற்கொலை செய்துகொள்வதாக பதிவு செய்துவிட்டு பின்னர், இறந்துவிடுகின்றனர். ஒரு சில சமயம் நேரலையில் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை தடுத்து நிறுத்துவதற்காக அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுபோன்ற ஒரு சம்பவம் நான் தற்போது நடந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்…. 11 மாவட்டங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

அவங்கதான் அடிச்சே கொன்னுட்டாங்க… ஆக்சன் எடுங்க… போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…!!

விசாரணைக்கு அழைத்துச் சென்று இளம்பெண்ணை கொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் போராடி வருகின்றனர். தெலுங்கானாவின் புவனகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 40 வயதான மரியம்மா என்பவர் அதே பகுதியில் பாதிரியார் பால சாமியின் வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். ஜூன் 15ஆம் தேதி பாதிரியார் பாலசாமி காவல் நிலையத்திற்கு சென்று அவரது வீட்டில் இரண்டு லட்சம் பணம் காணவில்லை என்றும், அதை மரியம்மாள் தான் திருடி விட்டதாக கூறி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்… கல்குவாரியில் மிதந்த சடலம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காணாமல் போன நர்சிங் மாணவி கல்குவாரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் பகுதியில் நர்சிங் மாணவியான வினோதினி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து ஆன்லைன் வகுப்புகளில் அந்த மாணவி கலந்து கொள்ளாமல் இருப்பதை அவரது தந்தை வினோத் குமார் கண்டித்துள்ளார். இதனால் நர்சிங் மாணவியான வினோதினி பெற்றோரிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்து யாருக்கும் […]

Categories

Tech |